சாலை விபத்தில் உயிரிழந்த 2 போலீசாரின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம் அறிவிப்பு.!

நாமக்கல் அருகே சாலை விபத்தில் உயிரிழந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர், தலைமைக் காவலர் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

ராசிபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் விபத்து நடந்த இடத்தில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தியபோது சுற்றுலா வேன் மோதி 2 போலீசார் பலி

காவலர்கள் இருவரின் குடும்பங்களில், தலா ஒருவருக்கு, கருணை அடிப்படையில், அரசு பணி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சாலை விபத்தில் உயிரிழந்த 2 போலீசாரின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிதி வழங்கப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.