குடியரசு தலைவர் தேர்தல் தொடர்பாக மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ள கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும் என அறிவிப்பு

டெல்லி: குடியரசு தலைவர் தேர்தல் தொடர்பாக மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ள கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஜெய்ராம் ரமேஷ், ரன்தீப் சுர்ஜேவாலா பங்கேற்கின்றனர். டெல்லியில் நாளை மாலை 3 மணிக்கு திரிணாமூல் காங்கிரஸ் சார்பில் கூட்டம் நடைபெற உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.