விசாரணை கைதி ராஜசேகரின் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவு

சென்னை: கொடுங்கையூர் காவல் நிலையத்தில் இறந்த விசாரணை கைது ராஜசேகர் குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு இல்லத்தில் ராஜசேகரின் குடும்பத்தினரை தங்க வைத்து பாதுகாப்பு அளிக்க காவல் ஆணையருக்கு பரிந்துரை செய்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.