“மின்சார வாகனங்களின் விலை பெட்ரோல் வாகன விலைக்கு இணையாக இருக்கும்” – மத்திய அமைச்சர்

அனைத்து மின்சார வாகனங்களின் விலையும் ஓராண்டுக்குள் பெட்ரோல் வாகனங்களின் விலைக்கு இணையாக இருக்கும் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து டெல்லியில் பேசிய அவர், பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக, எத்தனால் பயன்பாட்டை மத்திய அரசு தொடர்ந்து ஊக்குவித்து வருவதாக, இதன்மூலம் அந்த இரு எரிபொருளுக்காக செலவிடும் தொகையை மிச்சப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார்.

மேலும், சாலையை விட நீர்வழி போக்குவரத்து மலிவானது என்றும் வரும் நாட்களில் அதனை பெரிய அளவில் அமல்படுத்தப்படும் என கட்காரி கூறினார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.