நாட்டின் ஜிடிபி மற்றும் பாமகவின் 2.0 குறித்து கார்ட்டூன் விமர்சனம் – ஆடியோ

நாட்டின் வளர்ச்சி விகதம் (ஜிடிபி) கடந்த காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததும், தற்பாதைய பாஜக ஆட்சியில் எவ்வாறு குறைந்துள்ளது என்பது குறித்தும், பாமகவின் புதிய தலைவரான அன்புமணி ராமதாஸ் தேர்வு மற்றும், அவர் கூறிய பாமகவின் 2.0 குறித்து ஓவியர் பாரியின் கார்ட்டூன் விமர்சனம் செய்துள்ளது. https://patrikai.com/wp-content/uploads/2022/06/paari-Audio-2022-06-01-at-1.32.33-PM.ogg  

மாநிலங்களவை தேர்தல்- தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகிறார்கள்

சென்னை: டெல்லி மேல்-சபையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், ராஜஷே்குமார், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், நவ நீதகிருஷ்ணன், விஜயகுமார் ஆகிய எம்.பி.க்களின் பதவி காலம் வருகிற 29-ந்தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து 6 டெல்லி மேல்-சபை எம்.பி.க்களை தேர்ந்தெடுக்க வருகிற 10-ந்தேதி தேர்தல் நடைபெறும் என்றும், இந்த பதவிக்கு போட்டியிடுபவர்கள் கடந்த 24-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. டெல்லி மேல்-சபை எம்.பி.க்களை அந்தந்த மாநில எம்.எல்.ஏ.க்கள்தான் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்க வேண்டும். … Read more

திருப்பதியில் கடந்த 4 நாட்களுக்கு பிறகு இயல்பு நிலை திரும்பியது

திருப்பதியில் கடந்த வாரம் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கோடை விடுமுறை காரணமாக திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. கடந்த வெள்ளிக்கிழமை தரிசனத்திற்கு திரண்டு வந்த பக்தர்கள் கூட்டம் சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் அதிகரித்தது. இதனால் பக்தர்கள் சுமார் 48 மணிநேரம் வரை காத்திருந்து தரிசனம் செய்தனர். பக்தர்கள் காத்திருப்பு அறையான வைகுண்ட கியூ காம்ப்ளக்ஸ் அறைகள் முழுவதும் நிரம்பியது. பக்தர்கள் சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவு வரை மிக நீண்ட வரிசையில் காத்திருந்து ஏழுமலையானை வழிபட்டனர். திருப்பதியில் … Read more

இன்று முதல் திருப்பதியில் பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து செல்ல பக்தர்களுக்கு தடை

திருப்பதி: திருப்பதியில் இன்று முதல் பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து செல்ல பக்கதர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஷாம்பு. குடிநீர் பாட்டில் உள்ளிட்ட அனைத்து வகை பிளாஸ்டிக் பொருட்களையும் எடுத்துச்செல்ல திருப்பதி தேவஸ்தானம் தடை விதித்தது. திருப்பதி அடிவாரமான அலிபிரி சோதனைச்சாவடியில் பிளாஸ்டிக் பொருட்களை சோதனை செய்த பிறகே அனுமதிக்கப்படும் என்று தெரிவித்தது.  

மலையாள நடிகரும் தயாரிப்பாளருமான விஜய் பாபு மீது நடவடிக்கை: திரைபட நடிகை ஒருவர் கொச்சி காவல் நிலையத்தின் புகார்

திருவனந்தபுரம்: நடிகை ஒருவாரை பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த புகாரில் முன்ஜாமீன் பெற்றுள்ள மலையாள நடிகரும் தயாரிப்பாளருமான  விஜய் பாபு இன்று காலை துபாயில் இருந்து கேரளா திரும்பி இருக்கிறார். விஜய் பாபு மீது மலையாள திரைபட நடிகை ஒருவர் கொச்சி காவல் நிலையத்தின் புகார் அளித்தார். அதில் திரைபட வாய்ப்பு அளிப்பதாக கூறி தன்னை விஜய் பாபு பாலியல் வன்கொடுமை செய்து விட்டதாக தெரிவித்திருந்தார். போலீசார் கைது செய்வதற்க்கு முன்பாக விஜய் பாபு துபாய் தப்பி … Read more

சேலம்: யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த இளைஞர்கள் கைது

சேலத்தில் யுடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த இரண்டு பேரிடம் கியூ பிரிவு காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஓமலூர் காவல்துறையினர் வாகன சோதனையின் போது, துப்பாக்கியுடன் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்களை கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் இரண்டு பேரும் யுடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்தது தெரிய வந்துள்ளது. அவர்கள் தங்கியிருந்த வீட்டை சோதனை செய்த போது, துப்பாக்கி தயாரிப்பதற்கான அனைத்து உபகரணங்களையும் அந்த இளைஞர்கள் வைத்துள்ளதையும் காவல்துறையினர் கண்டுபிடித்தனர். அதைத்தொடர்ந்து காவல்துறையினர் கைது … Read more

`சித்து மூஸ்வாலா கொலைக்கு இரு நாட்களில் பழிவாங்கப்படும்’- ஃபேஸ்புக் பதிவால் புதிய சர்ச்சை

மறைந்த பஞ்சாப் பாடகர் சித்து மூஸ் வாலாவின் படுகொலைக்கு இரண்டு நாட்களில் பழிவாங்கப்படும் என்ற ஃபேஸ்புக் பதிவு, பஞ்சாப் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தின் பிரபல பாடகரும், காங்கிரஸ் கட்சி பிரமுகருமான சித்து மூஸ் வாலா (வயது 28), கடந்த 29-ம் தேதி அன்று, தனது சொந்த கிராமமான மான்சா மாவட்டத்தில் உள்ள ஜவாஹார்கே கிராமத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். 30 முறை அவரது காரை நோக்கி சுடப்பட்டநிலையில், 8 … Read more

அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைவது தடைபடாது: கவர்னர் தமிழிசை உறுதி| Dinamalar

புதுச்சேரி: ”மத்திய, மாநில அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைவதில் நிர்வாக குறைபாடு அல்லது நிறுவனத்தோடு செய்த ஒப்பந்தம் காரணமாக தாமதமாகுமே தவிர, தடைபடாது” என கவர்னர் பேசினார்.மத்திய அரசின் பல்வேறு திட்டப் பயனாளிகளுடன் பிரதமர் காணொலி வாயிலாக கலந்துரையாடும் நிகழ்ச்சி, புதுச்சேரி அரசு சார்பில் கம்பன் கலையரங்கில் நடந்தது.நிகழ்ச்சியில் கவர்னர் தமிழிசை பேசியதாவது: பெண்கள் முன்னேறினால் வீடு முன்னேறும், நாடு முன்னேறும் என்பதால் இலவச எரிவாயு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டம் குடும்பத் தலைவி பெயரில் பதிவு செய்யப்படுகிறது.பிரதம … Read more

வருங்காலக் கணவரை அறிமுகப்படுத்திய பூர்ணா

'முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் மலையாள நடிகை பூர்ணா எனும் சாம்னா கசிம். அந்தப் பட இசை வெளியீட்டு விழாவின் போது பார்க்க அசின் போலவே இருக்கிறார் என நடிகர் விஜய்யால் பாராட்டப்பட்டவர். அதன் பின் நிறைய மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடப் படங்களில் நடித்திருக்கிறார். தற்போதும் பல படங்களில் நடித்து வருகிறார். பல டிவி ஷோக்களில் நடுவராகப் பங்கேற்றிருக்கிறார். பூர்ணா தனது வருங்காலக் கணவரை அறிமுகப்படுத்தி உள்ளார். அவருடன் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்து, … Read more

இந்தியாவில் இனி அதற்கு பிரச்சனையே இருக்காது.. ரஷ்யா, ஆஸ்திரேலியா, இந்தோனேஷியாவை எதிர்நோக்கும் அரசு!

டெல்லி: இந்தியா சமீப காலமாக நிலக்கரி பற்றாக்குறை பிரச்சனையை எதிர்கொண்டு வருகின்றது. இதனால் தொழில் துறை உற்பத்தி, மின் உற்பத்தி பாதிப்பு என பல பிரச்சனைகள் உள்ளன. ஏற்கனவே எரிபொருள் விலை அதிகரிப்பால், இந்தியாவில் பணவீக்கம் பெரும் உச்சத்தினை எட்டியுள்ளது. இந்த நிலையில் நிலக்கரிக்கும் பற்றாக்குறை என்பது மேற்கோண்டு பெரும் பிரச்சனையாக மாறலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. எல்பிஐி சிலிண்டர் விலை ரூ.135 குறைப்பு.. எப்படி கணக்கிடப்படுகிறது தெரியுமா..?! #Saudi தள்ளுபடி விலையில் நிலக்கரியா? ஆக இப்படியான … Read more