கலால் வரி கொள்கையில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை: டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா விளக்கம்

டெல்லி: டெல்லி அரசின் கலால் வரி கொள்கையில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என துணை முதல்வர் மணீஷ் சிசோடியா விளக்கமளித்தார். அடுத்த 3,4 நாட்களில் சிபிஐ என்னை கைது செய்யலாம்; அதற்கு நாங்கள் அஞ்சப்போவதில்லை. கல்வித்துறையில் டெல்லி அரசின் சாதனைகள் உலகம் முழுவதும் பேசப்படுவதை பாஜகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.