சென்னை அசோக் நகரில் உள்ள வீட்டில் தீ விபத்து: இரு பெண்கள் உயிரிழப்பு

சென்னை: சென்னை அசோக் நகரில் உள்ள வீட்டில் ஏற்பட்ட தீ  விபத்தில் சிக்கி இரு பெண்கள் உயிரிழந்துள்ளனர். மூதாட்டி ஜானகி(92) மற்றும் அவரை கவனித்து கொண்டிருந்த உதவியாளர் ஜெயப்பிரியா (28) தீயில் சிக்கி உயிரிழந்துள்ளனர். வீட்டின் சமையலையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து நிகழ்ந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.