வேளாங்கண்ணியில் பைனான்சியர் கொலை வழக்கில் 4 பேர் நிதிமன்றத்தில் சரண்: 4 நாட்கள் காவலில் வைக்க திருவையாறு நீதிமன்றம் உத்தரவு

திருவையாறு: வேளாங்கண்ணியில் பைனான்சியர் மனோகரன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் நிதிமன்றத்தில் சரணடைந்தனர். கொலை வழக்கில் தொடர்புடைய  மதியழகன், விஜய், ரமேஷ், அருளரசன் ஆகியோர் திருவையாறு நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். சரணடைந்த 4 பேரையும் வரும் 26-ம் தேதி வரை காவலில் வைக்க திருவையாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.