நாகர்கோவில் காசியின் தந்தைக்கு ஜாமீன் வழங்கியது ஐகோர்ட் கிளை

மதுரை: பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான நாகர்கோவில் காசியின் தந்தை தங்கபாண்டிக்கு ஐகோர்ட் கிளை ஜாமீன் வழங்கியது. சாட்சிகளை மிரட்டவோ, கலைக்கவோ கூடாது என்ற நிபந்தனையுடன் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.