அதிர்ச்சி! கருக்கலைப்பு செய்த பெண் உயிரிழப்பு!!
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தில் தனியார் மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்து கொண்ட பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தியாகதுருகம் அருகே கூவாடு கிராமத்தை சேர்ந்த பெரியநாயகம் என்ற பெண்ணுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் கருத்தரித்த அவர் கருக்கலைப்பு செய்வதற்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து அவருக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டது. அதன்பிறகு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து உறவினர்கள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி … Read more