மத்திய பிரதேச மாநில தனியார் மருத்துவமனையில் பயங்கர தீவிபத்து, 10 நோயாளிகள் பலி…
ஜபல்பூர்: மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று பிற்பகல் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 10 நோயாளிகள் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் சிலர் காயத்துடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மத்திய பிரதேசம் ஜபல்பூர் மாவட்டத்தில் தனியார் மருத்துவமனையில் இன்று பிற்பகல் திடீரென தீ பிடித்து, மற்ற வார்டுகளுக்கு பரவியது. இந்த விபத்தின் காரணமாக, தீவிர சிகிச்சை பிரிவு கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த தீ விபத்து தீ விபத்தில் சிக்கி … Read more