டெல்லி க்ரீன் சிக்னல்..! – ஒன்றிணையும் ஓபிஎஸ் – சசிகலா; எடப்பாடி பழனிசாமி டென்ஷன்!

எடப்பாடி பழனிசாமிக்கு அழுத்தம் கொடுக்க, – வி.கே.சசிகலா இணைந்து செயல்பட, டெல்லி பாஜக மேலிடம் க்ரீன் சிக்னல் கொடுத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜூலை மாதம் 11 ஆம் தேதி, அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளராக, எடப்பாடி கே.பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அதே நாளில், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை அவர் நீக்கினார். இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், பொதுக்குழுக் கூட்டத்திற்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்றத்தில் … Read more

Seema Patra: பழங்குடியின பெண்ணுக்கு சித்ரவதை – பாஜக பெண் தலைவர் கைது!

வீட்டு வேலை செய்த பழங்குடியின பெண்ணை கொடூர சித்ரவதைக்கு ஆளாக்கிய மூத்த பாஜக பெண் தலைவரை, போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி நகரை சேர்ந்தவர் சீமா பத்ரா. முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியான மகேஷ்வர் பத்ராவின் மனைவி. பா.ஜ.க.வின் மூத்த தலைவராக இருந்து வருகிறார். இந்நிலையில், சீமா மீது அவரது வீட்டு பெண் பணியாளர் சுனிதா என்பவர் போலீசில் புகார் அளித்து உள்ளார். அந்த புகாரில், சீமா பத்ராவின் வீட்டில் பணியாளராக வேலை … Read more

கேரள மாணவர்கள் இருவர் பிரித்தானியாவில் தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு: ஏராளமான தலைவர்கள் இரங்கல்…

பிரித்தானியாவில் ஏரி ஒன்றில் மூழ்கி கேரள மாணவர்கள் இருவர் உயிரிழந்துள்ளார்கள். உயிரிழந்த மாணவர்களுக்கு அயர்லாந்து பிரதமர் முதல் ஏராளமானோர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். பிரித்தானியாவில், கேரளப் பின்னணி கொண்ட மாணவர்கள் இருவர், ஏரி ஒன்றில் நீந்தச் சென்றபோது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த 150 முதல் 200 குடும்பங்கள், வட அயர்லாந்திலுள்ள Derry என்ற இடத்தில் வாழ்ந்து வருகிறார்கள். அந்த இடத்தைச் சேர்ந்த சில மாணவர்கள், திங்கட்கிழமை … Read more

பழனியில் பெய்த கனமழை காரணமாக சண்முக நதியில் வெள்ள பெருக்கு: கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க பொதுப்பணித்துறை எச்சரிக்கை

திண்டுக்கல்: பழனியில் பெய்த கனமழை காரணமாக சண்முக நதியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு பொதுமக்கள் யாரும் செல்லவேண்டாம் என பொதுப்பணித்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பழனியில் நேற்று பெய்த கனமழை காரணமாக அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக கொடைக்கானல் சாலையில் உள்ள வரதமாநதி நீர்த்தேக்கதிற்கு சுமார் 2,500 கனஅடி தண்ணீரை வந்துகொண்டுள்ளது. ஏற்கனவே அந்த நீர் தேக்கமானது முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் நீர் வரத்து முழுவதும் சண்முகா நதி ஆற்றில் … Read more

சேலம் மாவட்டம், எடப்பாடி பில்லுக்குறிச்சி கால்வாயில் விநாயகர் சிலைகளை கரைக்க போலீஸ் அனுமதி..!!

சேலம்: சேலம் மாவட்டம், எடப்பாடி பில்லுக்குறிச்சி கால்வாயில் விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பூலாம்பட்டி காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பில்லுக்குறிச்சி கால்வாயில் சிலையை கரைக்க போலீஸ் அனுமதி அளித்துள்ளது.

கோழிக்கோடு விமான நிலையத்தில் ரூ.80 லட்சம் மதிப்பு தங்கம் கடத்த முயற்சி; பெண் ஊழியர் அதிரடி கைது

திருவனந்தபுரம்: கோழிக்கோடு விமான நிலையத்தில் பணிபுரியும் மலப்புரம் வாழயூர் பகுதியை சேர்ந்த சஜிதா (46) என்ற தூய்மை பிரிவு கண்காணிப்பாளர் நேற்று முன்தினம் பணி முடிந்து வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது மெட்டல் டிடெக்டர் கேட் வழியாக சஜிதா சென்ற போது பீப் சத்தம் கேட்டது. இதனால் சந்தேகமடைந்த சுங்க இலாகா அதிகாரிகள் அவரை பரிசோதித்து பார்த்தனர். அப்போது ஆடைக்குள் 1.812 கிலோ தங்க கலவையை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ரூ.80.52 லட்சம் மதிப்பிலான தங்கத்தை பறிமுதல் … Read more

”கமிலோவிடம் நாங்கள் விடைபெறுகிறோம்” புரட்சியாளர் சே குவேராவின் மகன் மரணம்.. சோகத்தில் கியூபா!

International oi-Yogeshwaran Moorthi கராகஸ்: சேகுவேராவின் இளைய மகன் கமிலோ சே குவேரா நுரையீரல் ரத்த உறைவு காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 20ம் நூற்றாண்டிலும் புரட்சி சாத்தியம் என்று உலகுக்கே உதாரணமாக காட்டியவர் புரட்சியாளர் சே குவேரா. அரசியல்வாதி, இலக்கியவாதி, மருத்துவர் என பன்முகத்தன்மை கொண்ட புரட்சியாளரான சே குவேரா, அடிமைப்பட்டுக் கிடக்கும் ஒவ்வொரு நாடும் என் தாய் நாடு என்று கூறியதன் மூலம் … Read more

குவிந்த வெளிநாட்டு ஆர்டர் சிலை தயாரிப்போர் மகிழ்ச்சி| Dinamalar

கோல்கட்டா : கொரோனா தொற்று காரணமாக இரண்டு ஆண்டுகளாக குறைந்திருந்த வெளிநாட்டு ‘ஆர்டர்’கள் மீண்டும் அதிகரித்ததால் மேற்கு வங்கத்தின் துர்கா சிலை தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.மேற்கு வங்கத்தில், நவராத்திரியை முன்னிட்டு துர்கா பூஜை மிகச்சிறப்பாக கொண்டாடப்படும். மக்கள் வீடு மற்றும் பொது இடங்களில் பிரமாண்ட துர்கா சிலைகளை வைத்து வழிபடுவர். இம்மாநிலத்தில் துர்கா சிலை தயாரிப்பாளர்களும் ஏராளமாக இருக்கின்றனர். இவர்கள் துர்கா சிலைகளை மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு அனுப்புவதோடு, வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கின்றனர்.கடந்த இரண்டு … Read more

வருகிறான் சோழன்.. ஜெயம் ரவி வெளியிட்ட வேற லெவல் போஸ்டர்.. எதுக்காக தெரியுமா?

சென்னை : மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படம் வரும் செப்டம்பர் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையொட்டி படத்தின் டீசர், இரண்டு பாடல்கள் மிகவும் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளன. இந்நிலையில் படத்தின் ட்ரெயிலர் வரும் 6ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் மணிரத்னம் இயக்குநர் மணிரத்னம் எப்போதுமே சிறப்பான பல படங்களை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறார். இவரது இயக்கத்தில் எவர்கிரீன் படங்களே அதிகமாக வெளியாகின. இந்நிலையில் இவரது கனவுப்படமான பொன்னியின் செல்வன் படத்தை … Read more

“பாபர் மஸ்ஜித் இடிப்பு, குஜராத் கலவர வழக்குகளை முடித்துவைக்கிறோம்!" – உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம் பாபர் மசூதி இடிப்பு வழக்கு, கோத்ரா ரயில் கலவர வழக்கு இரண்டையும் முடித்து வைத்திருக்கிறது. இது தொடர்பான விசாரணையில் தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதிகள் எஸ்.ரவீந்திர பட், ஜே.பி. பர்திவாலா ஆகியோர் கொண்ட அமர்வு, “1992-ம் ஆண்டு அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக, உத்தரப்பிரதேச அரசு மற்றும் அதன் அதிகாரிகளுக்கு எதிரான அவமதிப்பு வழக்குகளை முடித்துவைக்கிறோம். பாபர் மசூதி இடிப்பு அயோத்தியில் ராம ஜென்மபூமி-பாபர் மசூதி நிலத் தகராறு வழக்குகளில் 2019-ம் ஆண்டு … Read more