ராம்நகர் : காதலிக்க மறுத்த இளம்பெண்ணை கத்தியால் குத்திய இளைஞர், தானும் கழுத்தை அறுத்து, தற்கொலைக்கு முயற்சித்தார்.ராம்நகர், சென்னபட்டணாவின், கோட்டை லே — அவுட்டின், வரதராஜ சுவாமி கோவில் அருகில் வசிக்கும் மேகனா, 20 என்ற பெண், மொபைல் போன் ஷோ ரூம் ஒன்றில் பணியாற்றுகிறார். மூன்று ஆண்டுகளுக்கு முன், இதே ஷோரூமில் வெங்கடேஷ், 27, பணியாற்றினார்.
மேகனாவை ஒரு தலையாக காதலித்த வெங்கடேஷ், பல முறை தன் காதலை வெளிப்படுத்தினார். அவர் மறுத்தும் விடாமல் தொந்தரவு கொடுத்தார். இதனால் தொல்லை தாங்காமல், சமீபத்தில் மேகனா வேலையை விட்டு விட்டு, பெங்களூரின் நகைக்கடையில் பணிக்கு சேர்ந்தார்.இந்நிலையில் மேகனா, சென்னபட்டணா வீட்டுக்கு வந்துள்ள தகவல், வெங்கடேஷுக்கு தெரிந்தது. அங்கு சென்ற அவர், மேகனாவை கத்தியால் குத்தி விட்டு, தானும் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சித்தார். இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெறுகின்றனர்.
ராம்நகர் : காதலிக்க மறுத்த இளம்பெண்ணை கத்தியால் குத்திய இளைஞர், தானும் கழுத்தை அறுத்து, தற்கொலைக்கு முயற்சித்தார்.ராம்நகர், சென்னபட்டணாவின், கோட்டை லே — அவுட்டின், வரதராஜ சுவாமி
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்