மே 21இல் மறுதேர்தல்… ஃபால்டா தொகுதியில் என்ன பிரச்னை? பரபரக்கும் பெங்கால் பாலிடிக்ஸ்

Falta Repoll: மே 4ஆம் தேதி 5 மாநில மக்களும் வாக்கு எண்ணிக்கைக்கு தயாராகி வரும் நிலையில், இந்த தொகுதியில் மட்டும் வரும் மே 21ஆம் தேதி மறு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தின் ஃபால்டா தொகுதியில் நடப்பது என்ன? பிரச்னை என்ன? என்பதை இங்கு விரிவாக காணலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.