Falta Repoll: மே 4ஆம் தேதி 5 மாநில மக்களும் வாக்கு எண்ணிக்கைக்கு தயாராகி வரும் நிலையில், இந்த தொகுதியில் மட்டும் வரும் மே 21ஆம் தேதி மறு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தின் ஃபால்டா தொகுதியில் நடப்பது என்ன? பிரச்னை என்ன? என்பதை இங்கு விரிவாக காணலாம்.