ராஜிவ் நினைவிடத்தில் ராகுல் மரியாதை

ஸ்ரீபெரும்புதூர்: பாதயாத்திரை துவங்குவதற்காக, தமிழகம் வந்துள்ள ராகுல், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தந்தை ராஜிவ் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பாத யாத்திரையை துவங்குவதற்கு முன், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள முன்னாள் பிரதமர் ராஜிவ் நினைவகத்திற்கு இன்று காலை 6.45 மணிக்கு வந்த ராகுல், ராஜிவ் படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தார். பின்னர் மவுன அஞ்சலி செலுத்தினார். நினைவகத்தை சுற்றி மரக்கன்றுகள் நட்டார். ராகுலுடன், தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி, செல்வப்பெருந்தகை, கர்நாடக காங்கிரஸ் கட்சி … Read more

ஒற்றுமை நடைபயணம் இன்று மாலை தொடங்கும் நிலையில் ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி மரியாதை.!

ஸ்ரீபெரும்புதூர்: ஒற்றுமை நடைபயணம் இன்று தொடங்கும் நிலையில் ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி மரியாதை செலுத்துகிறார். ராஜீவ் காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி மரக்கன்றை நட்டு வைத்தார். கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 3,500 கி.மீ. தூரத்துக்கு ராகுல் காந்தி இன்று முதல் பாதயாத்திரை தொடங்க உள்ளார். சென்னை, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ‘பாரத் ஜோதா யாத்ரா’ என்ற இந்திய ஒற்றுமை பாதயாத்திரை செல்கிறார். ராகுல்காந்தி … Read more

கேரளாவில் 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்; வானிலை மையம் எச்சரிக்கை

திருவனந்தபுரம்: கேரளாவில் 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்  என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கர்நாடக உணவுத்துறை அமைச்சர் உமேஷ் கட்டி மாரடைப்பு காரணமாக காலமானார்

பெங்களூரு: கர்நாடக உணவுத்துறை அமைச்சர் உமேஷ் கட்டி மாரடைப்பு காரணமாக காலமானார். நேற்றிரவு பெங்களூரு டாலர்ஸ் காலனியில் உள்ள தமது வீட்டின் உமேஷ், மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். 8 முறை எம்எல்ஏவாகவும் 4முறை அமைச்சராக இருந்தவர். அவரது உடல் சிறப்பு விமானம் மூலம் பெங்களூருவில் இருந்து சொந்ந மாவட்டமான பெலகாவிக்கு கொண்டு செல்லப்பட்டது

‘என்ன வந்தாலும் எனக்குரிய அரியணையை கைவிடமாட்டேன்‘-‘பொன்னியின் செல்வன்’ ட்ரெய்லர் வெளியீடு

மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் ட்ரெயிலரை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். கல்கி கிருஷ்ணமூர்த்தியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை, இயக்குநர் மணிரத்னம் இரண்டு பாகங்களாக திரைப்படமாக எடுத்துள்ளார். இந்த இரண்டு பாகங்களையும் கொரோனா காலக்கட்டத்திலும் 155 நாட்களில் படப்பிடிப்பை முடித்து ஆச்சரியமளித்துள்ளார். இந்தப் படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பிரகாஷ்ராஜ், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், பிரபு, நாசர், ரஹ்மான், விக்ரம் பிரபு, ஜெயராம் எனப் பலரும் நடித்துள்ளனர். இந்தப்படத்தின் முதல் பாகம் வருகிற 30-ம் தேதி … Read more

உள்ளாடைதிருடன்| Dinamalar

குவாலியர் :மத்திய பிரதேசத்தின் குவாலியரில் உள்ள பகுதியில், வீடுகளுக்குள் புகுந்து பெண்களின் உள்ளாடைகளை மட்டும் திருடும் வினோத திருடனை போலீசார் தேடி வருகின்றனர்.மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள குவாலியரின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து, பெண்களின் உள்ளாடைகள் மட்டுமே திருடும் சம்பவம் நடந்துள்ளது.இது தொடர்பாக ஒரு பெண் கொடுத்த புகாரின்படி, கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். உள்ளூரைச் சேர்ந்த ஒருவர் இந்தத் … Read more

முட்டாள்களே, பொறாமை பிடித்தவர்களே – குஷ்பூ வெளியிட்ட காட்டமான பதிவு

50 வயதுக்கு பிறகு தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆகி இருக்கும் குஷ்பு, பாஜகவின் நிர்வாகியாக இருந்து கொண்டே திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் லண்டன் சென்ற நடிகை குஷ்பு, என்னுடைய புதிய வீட்டில் முதல் கப் டீ சாப்பிடுகிறேன் என்ற ஒரு பதிவு போட்டிருந்தார். பலரும் வாழ்த்தினர், சிலர் கடுமையாக விமர்சித்தனர். இதனால் டென்ஷன் ஆகிவிட்டார் குஷ்பு. அதையடுத்து அவர் ஒரு பதிவு போட்டிருக்கிறார். அதில், ‛‛என்னை சுற்றி பல பொறாமை … Read more

உலக பணக்காரர்கள் பட்டியலில் சாமானியர்| Dinamalar

வாஷிங்டன், வங்கிக் கணக்கில், தவறுதலாக 4 லட்சம் கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டதை தொடர்ந்து, சாமானியர் ஒருவர், உலக பணக்காரர்கள் பட்டியலில், 25வது இடத்தில், ஒரு சில மணி நேரங்கள் இடம்பெற்ற சம்பவம் அமெரிக்காவில் அரங்கேறியது.அமெரிக்காவின் லுாசியானா மாகாணத்தை சேர்ந்தவர் டாரன். இவர், போலீஸ் துறையில் சில காலம் பணியாற்றியதாக கூறப்படுகிறது. இரண்டு குழந்தைகளுக்கு அப்பாவான இவர், சாதாரண நடுத்தர வர்க்க வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், டாரனின் வங்கியில் இருந்து, அவரது மொபைல் போனுக்கு குறுஞ்செய்தி … Read more

கனவு.. நம்பிக்கை வழிநடத்திய 25 ஆண்டுகால பயணம்.. சூர்யா சூப்பர் ட்வீட்!

சென்னை : நடிகர் சூர்யா இன்றைய தினம் திரையுலகில் தன்னுடைய 25வது ஆண்டு பயணத்தை நிறைவு செய்துள்ளார். இதையொட்டி அவருக்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திரையில் தன்னுடைய 25 ஆண்டுகாலங்கள் குறித்து நடிகர் சூர்யா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சிப்பதிவை வெளியிட்டுள்ளார். நடிகர் சூர்யா நடிகர் சூர்யா கடந்த 1997ல் நேருக்கு நேர் படத்தின்மூலம்தான் சினிமாவில் என்ட்ரியானார். தன்னுடைய கடனுக்காகத்தான் தான் சினிமாவில் நடிக்கத் துவங்கியதாக சமீபத்தில் சூர்யா … Read more

பெங்களூருவில் படகு சேவை வழங்குகிறதா ஊபர்..? வைரல் புகைப்படம்..!

இந்தியாவின் சிலிக்கான் வேலி என அழைக்கப்பட்டு வந்த பெங்களூருவில் கடந்த சில நாட்களாகப் பெய்து வந்த கன மழையால் நகரத்தின் பெரும்பாலான இடங்களில், அதிலும் ஐடி நிறுவனங்கள் மற்றும் அதன் ஊழியர்கள் வசிக்கும் இடங்களில் அதிகளவில் தண்ணீர் தேங்கி அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கர்நாடக ஐடி நிறுவனங்களின் சங்கம் இது குறித்து கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு எழுதிய கடிதத்தில், இந்த மழையால் தங்களுக்கு 225 கோடி ரூபாய் வரை நட்டம் ஏற்பட்டுள்ளது. உடனே அவற்றைச் சரி செய்து நடவடிக்கை … Read more