எல்லையில் துப்பாக்கி சூடுபாக்., ராணுவம் விஷமம்| Dinamalar

ஜம்மு, போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, சர்வதேச எல்லையில், பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதற்கு நம் படைகள் தகுந்த பதிலடி கொடுத்துள்ளன.ஜம்மு – காஷ்மீரில் எல்லையில், 2021 பிப்., 21 முதல் போர் நிறுத்தம் செய்வதாக இந்தியா, பாகிஸ்தான் அறிவித்தன. இதன்பின் பாக்., ராணுவம் பெரிய அளவில் தாக்குதலில் ஈடுபடவில்லை.இந்நிலையில், ஜம்மு – காஷ்மீரின் அர்னியாவில் சர்வதேச எல்லைக்கு அருகில் இருந்து பாக்., ராணுவம் நேற்று காலை திடீர் தாக்குதலில் ஈடுபட்டது. எல்லைக்கு … Read more

கர்மாவுக்கு திருப்பிக் கொடுக்கத் தெரியும் : வனிதா விஜயகுமார்

சில தினங்களுக்கு முன்பு லிப்ரா புரொடக்க்ஷன்ஸ் தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகரனும், சின்னத்திரை நடிகை மகாலட்சுமியும் திருமணம் செய்து கொண்டார்கள். இது அவர்கள் இருவருக்குமே இரண்டாவது திருமணம் ஆகும். மகாலட்சுமி ஏற்கனவே அனில் என்பவரை திருமணம் செய்து கொண்டு பிரிந்தவர். அவருக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. அதேபோல் ரவீந்திரன் சந்திரசேகரன் மனைவியை பிரித்து வாழ்ந்து வந்தார். இப்படியான நிலையில் ரவீந்திரன், மகாலட்சுமி இருவருக்கும் காதல் ஏற்பட்டு தற்போது திருமணம் செய்து கொண்டு உள்ளார்கள். இந்த நேரத்தில் தயாரிப்பாளர் … Read more

போதையில் ஆம்புலன்ஸ் ஓட்டிய இந்தியருக்கு சிறை| Dinamalar

சிங்கப்பூர்:மது அருந்தி விட்டு ஆம்புலன்ஸ் ஓட்டிய இந்திய வம்சாவளி இளைஞருக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.ஆசிய நாடான சிங்கப்பூரில் வசிக்கும் இந்திய வம்சாவளியான மோகனவரூமன் கோபால், 27, தனியார் நிறுவனத்தில் ஆம்புலன்ஸ் டிரைவராக இருந்தார். கடந்த 2020ல் மது அருந்தி விட்டு ஆம்புலன்ஸ் ஓட்டிச் சென்ற போது விபத்து ஏற்பட்டது.போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப் பட்டது. மோகனவரூமனுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் … Read more

மூணு ஹீரோவும் வேற வேறமாறி இருப்பாங்க.. பொன்னியின் செல்வன் விழாவில் பேசிய கார்த்தி, ஜெயம் ரவி!

சென்னை: பொன்னியின் செல்வன் படத்தின் நாயகர்களான ஜெயம் ரவி மற்றும் கார்த்தி அரங்கத்திற்குள் நுழைந்ததும் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். ஜெயம் ரவி பேசும் போது, இரண்டு பாகங்களையும் 155 நாட்களில் மணிரத்னம் எப்படித்தான் எடுத்து முடித்தாரோ என வியந்தார். கார்த்தி பேசும்போது மூணு ஹீரோவையும் வேற வேறமாறி காட்டியிருக்காரு மணிரத்னம் என பாராட்டினார். ரஜினி கமல் இணைந்து பொன்னியின் செல்வன் டிரைலர் மற்றும் இசையை ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைந்து படக்குழுவினருடன் வெளியிட்டுள்ளனர். நிகழ்ச்சிக்கு முதலில் ரஜினிகாந்த் … Read more

பெங்களூருவில், இன்று முதல் காவிரி குடிநீர் வினியோகம்- அதிகாரி தகவல்

பெங்களூரு: பெங்களூருவில் இன்று (புதன்கிழமை) முதல் காவிரி குடிநீர் வினியோகிக்கப்படும் என்று அதிகாரி தெரிவித்தார். நீரேற்று நிலையத்தில் வெள்ளம் புகுந்தது மண்டியா மாவட்டம் மலவள்ளி டி.கே.ஹள்ளியில் பெங்களூரு நகருக்கு குடிநீர் வழங்குவதற்காக நீரேற்று நிலையம் (பம்பிங் ஸ்டேஷன்) உள்ளது. அங்கு பெய்த கனமழையால் நீரேற்று நிலையத்தில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் அந்த நிலையம் செயல்படாமல் முடங்கியுள்ளது. அங்குள்ள வெள்ளத்தை அகற்றும் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த நிலையில் அந்த நீரேற்று நிலையத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த … Read more

வெற்றிகரமாக முடிந்த முழங்கால் அறுவைச்சிகிச்சை… நன்றி தெரிவித்த ஜடேஜா

துபாய், இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா ஆசிய கோப்பை தொடரில் விளையாடியபோது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகினார். காயம் அதிகரித்ததை அடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து அவர் முழங்கால் அறுவை சிகிச்சை செய்துகொண்டார். தற்போது அந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது. இதனை தொடர்ந்து ஜடேஜா சமூக வலைதள பக்கத்தில் தான் மருத்துவமனையில் இருந்தபடி எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து கொண்டார். அதில், தனக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக … Read more

தென்கொரியாவை புரட்டி போட்ட 'ஹின்னம்னோர்' சூறாவளி புயல்

சியோல், மேற்கு பசிபிக் பெருங்கடலில் உருவான சக்தி வாய்ந்த சூறாவளி புயல், ஜப்பான்- சீனாவின் கிழக்கு பகுதி, தென் கொரியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டது. ஹன்னம்னோர் என்று பெயரிடப்பட்ட அந்த புயல் தென்கொரியாவின் தெற்கு பகுதியில் ஜெஜூ கடற்பரப்பை அடைந்தது. துறைமுக நகரான பூசனுக்கு வடமேற்கில் கரையை கடந்தது. சுமார் 144 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது. மின் கம்பங்கள், மரங்கள் சரிந்து விழுந்தன. இதனால் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் … Read more

அப்போ அ.தி.மு.க; இப்போ தி.மு.க: ஒரு வழியாக முடிவுக்கு வந்த மணப்பாறை நகராட்சி பஞ்சாயத்து

மணப்பாறை நகராட்சி தலைவர் பதவிக்கு இன்று நடைபெற்ற மறைமுக தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட கீதா மைக்கேல்ராஜ் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் மணப்பாறை நகராட்சியை திமுக மீண்டும் தன்வசப்படுத்தியுள்ளது. நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மணப்பாறை நகராட்சியில் மொத்தமுள்ள 27 வார்டுகளில் அதிமுக 11 வார்டுகளிலும், திமுக கூட்டணியுடன் சேர்த்து 11 வார்டுகளிலும் வெற்றி பெற்றிருந்தது. சுயேச்சைகள் 5 வார்டுகளில் வெற்றி பெற்றனர். அவர்கள் ஐந்து பேரும் திமுகவில் சீட்டு கிடைக்காமல் சுயேச்சையாக நின்று … Read more

புதுமைப்பெண் திட்டத்தை தொடங்கினார் முதல்வர்: உதவி தொகையை கல்விக்காக மட்டுமே செலவிட வேண்டும் என அறிவுறுத்தல்

சென்னை: அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இந்த தொகையை மாணவிகள் கல்விக்காக மட்டுமே செலவழிக்க வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தினார். தமிழக அரசின் சமூக நலத்துறைசார்பில், ‘புதுமைப்பெண்’ என்றபெயரில் மூவலூர் ராமாமிர்தம்அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று, உயர்கல்விக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்பட உள்ளது. சென்னை பாரதி மகளிர் … Read more

சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நம்ம ஊரு சூப்பரு தூய்மை பணி

செய்யூர்: சித்தாமூர் ஒன்றிய அலுவலகத்தில், ‘நம்ம ஊரு சூப்பரு’ தூய்மை பணி துவக்க விழா  நடந்தது. செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்தில் 43 ஊராட்சிகள் உள்ளன. இந்நிலையில், ‘நம்ம ஊரு சூப்பரு’ திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவி குழுக்களை கொண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை தூய்மைபடுத்தும் பணிக்கான துவக்க விழா சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. இவ்விழாவில், ஒன்றிக்குழு பெருந்தலைவர் ஏழுமலை தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடேசன், தங்கராஜ் … Read more