வைகை அணை இன்று திறப்பு

சென்னை: தமிழக நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பெரியாறு பாசன பகுதியில் உள்ள ஒரு போக பாசன நிலங்களுக்கும் மற்றும் திருமங்கலம் பிரதான கால்வாயின் கீழ் உள்ள ஒரு போக பாசன நிலங்களுக்கும் விநாடிக்கு 1130 கன அடி வீதம் 45 நாட்களுக்கு முழுமையாகவும், 75 நாட்களுக்கு முறைவைத்தும் இன்று (7ம் தேதி) முதல் மொத்தம் 120 நாட்களுக்கு 8461 மி.க.அடி தண்ணீரை வைகை அணையில் இருந்து திறந்துவிட அரசு … Read more

பெரியாறு பாசனப் பகுதி, திருமங்கலம் பிரதான கால்வாய் நிலங்களுக்கு வைகை அணையில் இருந்து நீர் திறக்க தமிழக அரசு உத்தரவு

சென்னை: பெரியாறு பாசனப் பகுதி திருமங்கலம் பிரதான கால்வாய் நிலங்களுக்கு வைகை அணையில் இருந்து நீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்; பெரியாறு பாசனப் பகுதியில் உள்ள ஒரு போக பாசன நிலங்களுக்கும் மற்றும் திருமங்கலம் பிரதானக் கால்வாயின் கீழ் உள்ள ஒரு போக பாசன நிலங்களுக்கும் விநாடிக்கு 1130 கன அடி வீதம் 45 நாட்களுக்கு முழுமையாகவும், 75 நாட்களுக்கு முறைவைத்தும் 07.09.2022 முதல் மொத்தம் 120 நாட்களுக்கு … Read more

ஹாலிவுட் நடிகர்கள் ரஷ்யாவில் நுழைய தடை

மாஸ்கோ: உக்ரைன் அதிபரை சந்தித்ததின் எதிரொலியாக ஹாலிவுட் நடிகர்கள் உள்பட 25 பிரபலங்கள் தங்களது நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ரஷ்யாவுக்கு …

புதிய பென்ஷன் பிளஸ் திட்டம் எல்ஐசி அறிமுகம்

மும்பை: எல்ஐசி நிறுவனம் புதிய பென்ஷன் பிளஸ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, புதிய பென்ஷன் பிளஸ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டம் பங்குச்சந்தை சார்ந்த, லாப பங்களிப்பற்ற, தனிநபர் ஓய்வூதிய திட்டமாகும். காப்பீட்டு வார கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதில், எல்ஐசியின் முன்னாள் தலைவர்கள் ஜி.என்.பாஜ்பாய், டி.எஸ்.விஜயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த திட்டத்தை ஒரே பிரீமியமாகவோ அல்லது தவணை முறையில் … Read more

இந்திய வீரர்களின் சந்ததியினர் கவுரவிப்பு வங்கதேச அரசு முடிவு| Dinamalar

புதுடில்லி, வங்கதேச சுதந்திரத்திற்காக, 1971ல் நடந்த போரில் உயிரிழந்த மற்றும் படுகாயம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களின் நேரடி சந்ததியினருக்கு, முஜிப் விருதை வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இன்று வழங்குகிறார்.கிழக்கு பாகிஸ்தானுக்கும், மேற்கு பாகிஸ்தானுக்கும் 1971ல் நடந்த போரில், கிழக்கு பாகிஸ்தானுக்கு ஆதரவாக இந்தியா களம் இறங்கியது. நம் ராணுவத்தின் துணையுடன் அந்த போரில் வெற்றி பெற்ற கிழக்கு பாகிஸ்தான், வங்கதேசம் என்ற தனி நாடாக உருவெடுத்தது. இந்த போரில், 1,984 இந்திய வீரர்கள் வீர … Read more

மீண்டும் டீச்சராக மாறிய அமலாபால்

திருமணத்துக்கு முன்பு வரை பிசியான நடிகையாக நடித்து வந்த அமலாபால் திருமணத்திற்கு பின்பு குறிப்பாக விவாகரத்துக்கு பின்னர் அவரது படங்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து விட்டது. நண்பர்களுடன் சுற்றுலா, வடநாட்டு கோவில்களில் ஆன்மிக தேடல் என பர்சனல் வாழ்க்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வரும் அமலாபால் சினிமாவில் மீண்டும் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள கடாவர் என்கிற படத்தை தானே தயாரித்து நடித்தார். அந்த படம் சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான நிலையில் தற்போது தி டீச்சர் … Read more

சீன நிலநடுக்கத்தில் 65 பேர் பலி| Dinamalar

பீஜிங், தென்மேற்கு சீனாவில், நேற்று முன்தினம் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில், 65 பேர் உயிரிழந்துள்ளனர். வீடுகள் சேதமடைந்ததால், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.நம் அண்டை நாடான சீனாவின் சிசுவான் மாகாணத்தில், நேற்று முன்தினம், 6.8 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் பாதிப்பு, அதை சுற்றியுள்ள பல பகுதிகளில் ஏற்பட்டுள்ளது.மலைகள் அதிகம் உள்ள சிசுவானின் லுாடிங் பகுதியில், பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. பாறைகள் விழுந்ததில், வீடுகள், சாலைகள் கடும் சேதமடைந்துள்ளன.தன்னாட்சி … Read more

ரஜினி காலில் விழுந்து வணங்கிய ஐஸ்வர்யா ராய், சியான் விக்ரம்.. இதுதான் ரியல் வெறித்தனம்!

சென்னை: பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டது சோஷியல் மீடியாவில் டிரெண்டானது. ரஜினிகாந்த் அரங்கிற்குள் நுழைந்த உடனே இயக்குநர் மணிரத்னத்தை கட்டியணைத்து பேசினார். உடனடியாக அவர் அருகே வந்த ஐஸ்வர்யா ராய் அவரது காலில் விழுந்து வணங்கினார். மேலும், சியான் விக்ரமும் ரஜினியின் காலில் விழுந்து ஆசி பெற்ற வீடியோ டிரெண்டாகி வருகிறது. எழுந்து நின்ற அரங்கம் ரஜினிகாந்த் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற பொன்னியின் செல்வன் இசை மற்றும் டிரைலர் … Read more

மகாபலி போல் வேடமிட்டு வங்கிக்கு வந்த எஸ்பிஐ ஊழியர்.. களைகட்டும் ஓணம் திருவிழா!

கேரள மக்கள் கொண்டாடும் பாரம்பரிய முக்கிய பண்டிகைகளில் ஒன்று ஓணம். ஓணம் என்றாலே கலர் கலரான கோலங்களும், அந்த விழாவில் போடப்படும் புலியாட்டமும் மிக பிரபலம். இந்த ஓணம் திருவிழாவானது அசுரர்களிலேயே மக்கள் மிகவும் நேசிக்கக்கூடிய வளமாக, திறமையான ஆட்சி செய்து வந்த மகாபலி சக்கரவர்த்தி, ஒவ்வொரு ஆண்டும் மக்களை வந்து பார்த்து வளமோடு, செழிப்பாக வாழ்கிறார்களா என பார்த்து செல்வதாக கொண்டாடப்பட்டு வரும் நிகழ்வு தான் ஓணம் பண்டிகை. இது மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் நாளாகவும், … Read more

தங்கப்புதையலுக்கு ஆசைப்பட்டு பணத்தை இழந்த பெண்கள்..!

ஒரத்தநாடு அருகே தங்கப் புதையல் எடுத்துத் தருவதாக தெரிவித்து பக்தர்களிடம் பல லட்சம் மோசடி செய்த பூசாரி. இந்த மோசடி தொடர்பாக, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகில் உள்ள ஒக்கநாடு கீழையூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு திரவுபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மதுக்கூர் பகுதியை சேர்ந்த ரமேஷ்குமார் பூசாரியாக இருந்து வந்தார். பூசாரி ரமேஷ்குமார், இந்த கோவில் வளாகத்திலேயே தங்கி பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறி வந்துள்ளார். இந்நிலையில் … Read more