நானே வருவேன் படத்தின் ஒன்லைனை வெளியிட்ட தனுஷ்

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‛நானே வருவேன்'. எஸ். தாணு தயாரித்துள்ள இந்த படத்தின் சிங்கிள் பாடல் நாளை வெளியாகும் நிலையில் செப்டம்பர் மாதம் இறுதியில் படம் திரைக்கு வருகிறது. இந்த படத்தில் தனுஷ் இரண்டு வேடங்களில் நடிப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி வந்த நிலையில் தற்போது அதை உறுதிப்படுத்தும் வகையில் ஒரு பதிவு போட்டுள்ளார் தனுஷ். அதில், ஒரே ஒரு ஊருக்குள்ளே இரண்டு ராஜா இருந்தாராம். ஒரு ராஜா நல்லவராம் , இன்னொரு ராஜா … Read more

ஹின்னம்னார் சூறாவளிகரையை கடந்தது| Dinamalar

சியோல்:சக்தி வாய்ந்த சூறாவளியான, ‘ஹின்னம்னார்’ தென் கொரியாவில் நேற்று கரையை கடந்தது. அப்போது, 3 அடி உயரத்துக்கு தேங்கும் அளவுக்கு கனமழை வெளுத்து வாங்கியது; சாலைகள் பெரும் சேதம் அடைந்தன; 66 ஆயிரம் வீடுகள் இருளில் மூழ்கின; ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.கிழக்காசிய நாடான தென் கொரிய கடற்பகுதியில், ‘ஹின்னம்னார்’ என்ற சூறாவளி மையம் கொண்டது. அந்நாடு இதுவரை கண்டிராத சக்தி வாய்ந்த சூறாவளியாக உருவானது. இந்நிலையில் அது நேற்று சொகுசு விடுதிகள் அடங்கிய சுற்றுலா தலமான … Read more

சூர்யா கடந்து வந்த 25 ஆண்டுகள்..சாக்லெட் பாய் ரக்கட் பாய் ரோலக்ஸான கதை

தனக்கு முன் சினிமாவில் கால் பதித்தவர்களை தாண்டி உச்ச நிலையை அடைந்துள்ளார் சூர்யா. இதற்காக அவர் 25 ஆண்டுகள் கடின உழைப்பை செலுத்தியுள்ளார். ஒரே ஆண்டில் ஆஸ்கர் அவார்டுக்கு அவரது படம் தேர்வானதும், ஆஸ்கர் அவார்டு குழுவுக்கு அழைக்கப்பட்டதும் சூர்யாவுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கிகாரம் எனலாம். இந்த ஆண்டில் 68 வது திரைப்பட தேசிய விருது அறிவிக்கப்பட்டது. சிறந்த நடிகர், சிறந்தப்படம் என அவருடைய சூரரைப்போற்றுப்படம் 5 தேசிய விருதுகளை கொத்தாக அள்ளியது அவரது 25 வது … Read more

டிஜிட்டல் கோல்ட், SIP-இல் முதலீடு.. இளைய தலைமுறையினர்களின் சேமிப்பில் எது அதிகம்?

கடந்த இருபது அல்லது முப்பது வருடங்களுக்கு முன்னர் இளைஞர்களிடம் சேமிப்பது குறித்த விழிப்புணர்வு அதிகமாக இல்லை. ஆனால் தற்கால இளைஞர்களிடம் சேமிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு அதிகம் உள்ளது. அது மட்டுமின்றி பாதுகாப்பாக சேமிப்பது என்பது குறித்த விழிப்புணர்வும் இன்றைய இளைஞர்களிடம் அதிகமாக உள்ளது என்றும் கூறப்படுகிறது. அந்த வகையில் இன்றைய இளைஞர்கள் அதிகமாக மியூச்சுவல் பண்ட் எஸ்ஐபி முறையில் சேமித்து வருகின்றனர் என்றும் அதனை அடுத்து டிஜிட்டல் கோல்ட் முறையில் சேமித்து வருகிறார்கள் என்று தகவல்கள் … Read more

அமித்ஷாவின் மும்பை பயணம் பாஜகவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஏன்?

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மும்பை பயணம், ‘மிஷன் மும்பை 150 பிளஸ்’ மீது ஒரு ஒரு கண் வைத்து பாஜகவை ஒரு மோதல் போக்குக்கு மாற்றியுள்ளது. அவருடைய இரண்டு நாள் சுற்றுப்பயணத்தின் முடிவில் கிடைத்த அரசியல் செய்தி – உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவை மும்பையில் முடிக்கப் போராடுவது என்பதுதான். பிரஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் (பி.எம்.சி) தேர்தல் பாஜகவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஏன்? அமித் ஷா பி.எம்.சி தேர்தலை வழிநடத்துவது ஏன்? இந்த இரண்டு … Read more

07.09.22 புதன்க்கிழமை – Today RasiPalan | Indraya Rasi Palan | September – 07 | இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

காஞ்சிபுரத்தில் அனுமதி பெறாமல் கோயில் புனரமைப்பு பணி: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வீரட்டீசுவரர் கோயிலில் முறையாக அனுமதி பெறாமல், விதிகளை மீறி புனரமைப்பு பணிகள் நடைபெறுவதாக தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், திருத்தொண்டர்கள் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டத்தில் உள்ள கீழ் படப்பையில் அமைந்துள்ள அருள்மிகு வீரட்டீசுவரர் சுவாமி திருக்கோயிலில் அனுமதி பெறாமல் திருப்பணிகள் நடைபெறுவதுடன், கோயில் சொத்துக்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. தொன்மையான கல்வெட்டுக்கள் … Read more

வங்கிகளின் ஊடாக இலங்கைக்கு பணம் அனுப்புவோருக்காக எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

சட்ட ரீதியான வங்கிகளின் ஊடாக இலங்கைக்கு பணம் அனுப்பி வைப்பதன் மூலம் விமான நிலையத்தில் கிடைக்கும் சுங்கத் தீர்வை பெறுமதியை 6650 டொலர்களாக உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அமைச்சர் மனுஷ நாணயக்கார சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதற்கான வர்த்தமானி அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.  வெளியான விண்ணப்பம் இதேவேளை வெளிநாடுகளில் வேலை செய்யும் இலங்கையர்கள் சட்ட ரீதியான வழிமுறைகளில் வங்கிகளின் ஊடாக பணத்தை அனுப்பி வைத்தால், வாகனம் ஒன்றை இறக்குமதி செய்ய … Read more

பெங்களூருவில் கொட்டித்தீர்த்த கனமழை வெள்ளத்தால் வெள்ள நீரில் மூழ்கிய சொகுசு கார்கள்

பெங்களூருவில் கொட்டித்தீர்த்த கனமழை வெள்ளத்தால் அடுக்குமாடி குடியிருப்பில் பெண்ட்லி, bmw, ரேஞ்ரோவர் என ஏராளமான சொகுசு கார்கள் வெள்ள நீரில் மூழ்கி காணப்படும் காணொளி இணையத்தில் அதிகம் பகிரப்பட்டுவருகிறது. மரதஹல்லியில், 7 கோடி ரூபாய் முதல் 10 கோடி ரூபாய் வரை அபார்ட்மெண்ட் வீடுகள் விற்கப்படும் அந்த குடியிருப்பில் வசிக்கும் சிலர் டிராக்டர் டிராலி மூலம் மீட்கப்பட்டபோது செல்போனில் இந்த காணொளியை படம்பிடித்துள்ளனர். வெள்ளம் பாதிக்கப்பட்ட மற்றொரு பகுதியிலிருந்து ஒரு குடும்பத்தினர் தங்கள் ஷிட்சு இன நாய்குட்டியுடன் … Read more

வைகை ஆற்றில் 15000 கன அடி திறப்பு: கரையோர மக்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை!

மதுரை:  வைகை ஆற்றில் வினாடிக்கு 15ஆயிரம் க அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு  மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கேரளாவில் தொடர் கனமழை பெய்து வருவதால், முல்லை பெரியாறு அணைக்கு வரும் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. தமிழக-கேரள மாநில எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. இந்த அணை தேனி, திண்டுக்கல், மதுரை உள்பட 5 மாவட்டங்களின் நீராதாரமாக விளங்குகிறது. இங்கிருந்து திறக்கப்படும் தண்ணீரானது வைகை … Read more