சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகிறார் எஸ்.முரளிதர்
சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக, ஒடிசா மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.முரளிதரை நியமிக்க, உச்ச நீதிமன்றத்தின் கொலீஜியம் அமைப்பு பரிந்துரை செய்துள்ளது. கொலீஜியம் என்பது இந்திய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியுடன், உச்ச நீதிமன்றத்தின் நான்கு மூத்த நீதிபதிகள் அடங்கிய குழுவாகும். இத்தேர்வுக் குழுவின் பணி, உச்ச நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகளை தேர்ந்தெடுப்பதே ஆகும். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உதய் உமேஷ் லலித் தலையிலான உச்ச நீதிமன்ற கொலீஜியம், உயர் … Read more