“விலையேற்றம்தான் திமுக-வின் `ஆட்சி' மாடல்!" – சிவகாசியில் ராஜேந்திர பாலாஜி காட்டம்
மின்கட்டண உயர்வு, வீட்டுவரி உயர்வு, சொத்துவரி உயர்வு உள்ளிட்டவற்றைக் கண்டித்து அ.தி.மு.க சார்பில் சிவகாசியில் நேற்று கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்துக்கு விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமை தாங்கினார். இதில், எதிர்கட்சித் தலைவர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார். நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர்கள், கழக உறுப்பினர்கள் உட்பட பல கலந்துகொண்டனர். கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசுகையில், “தி.மு.க ஆட்சிக்கு … Read more