அரசு பேருந்தின் படியில் தொங்கியபடி பயணம் செய்த கல்லூரி மாணவர் தவறி விழுந்து உயிரிழப்பு

விருதுநகர்: அருப்புக்கோட்டை அருகே அரசு பேருந்தின் படியில் தொங்கியபடி பயணம் செய்த கல்லூரி மாணவர் தவறி விழுந்து உயிரிழந்தார். வெள்ளையாபுரத்தைச் சேர்ந்த மாதேஸ்வரன் என்ற மாணவர் உயிரிழந்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.