வாழ்த்துங்களேன்

கீழ்க்காணும் இனிய வைபவங்களைக் காணும் வாசகர்களுக்குச் சக்தி விகடனின் வாழ்த்துகள். அவர்களின் வாழ்வில் வாழ்வில் சகல வளங்களும் பொங்கிப் பெருகிடும் வகையில், திருக்கடவூர் அருள்மிகு அபிராமியம்மை – அமிர்தகடேஸ்வரரின் அருள் வேண்டிச் சிறப்புப் பிரார்த்தனை செய்யப்படுகிறது.அடுத்து 29.11.22முதல் 12.12.22 வரையிலும் இதுபோன்ற இனிய வைபவங்களைக் கொண்டாடவுள்ள வாசகர்கள், பெயர் – நட்சத்திரம், தேதியைக் குறிப்பிட்டு தபால்-இ.மெயில் மூலம் அனுப்பிவையுங்கள்.

விவரம் வந்து சேரவேண்டிய கடைசித் தேதி: 25.11.22

வாழ்த்துங்களேன்

பிறந்த நாள் :

 எஸ்.ரவீண்குமார், சென்னை

எஸ்.குருசரண் பாலாஜி, சென்னை

 எம்.நிர்மலா, புதுச்சேரி

 என்.எஸ்.ராஜாம்பாள், தேனி

 த.அமர்நாதன், சென்னை

 துரை.ராமகிருஷ்ணன், திருச்சி

 டி.சாய் நிவிதா, சென்னை

 டி.சாய் நிகிஷா, சென்னை

 அருண் காந்தி, புதுச்சேரி

 பா.தேவராஜன், சென்னை

 கே.சுலோச்சனா, சென்னை

 சாய் தர்ஷன், வடலூர்

 கா.அன்பரசன், மதுரை

 நீலவேணி, சென்னை

 ஜெ.பெரியசாமி, திருச்சி

 நா.கணேசன், கும்பகோணம்

 ரா.நிரஞ்சன், பெரியகுளம்

 தி.வாசுதேவன், சென்னை

 மா.ராஜேந்திரன், கடலூர்

 வ.பாண்டி பிரபு, விருதுநகர்

 கா.லோகேஸ்வரி, சென்னை

 செ.தமிழரசன், காஞ்சிபுரம்

 எம்.தனசேகர், சேலம்

 ஆ.நேரு, பட்டுக்கோட்டை

 எம்.தன்ஷிகா, புதுச்சேரி

 எஸ்.டி.வேலுசாமி, சேலம்

 என்.பழனியப்பன், கரூர்

 எம்.திரிபுர சுந்தரி, சென்னை

 கா.ராமசாமி, திருச்சி

 எல்.மதிவாணன், சென்னை

 சி.த.ஜெயலட்சுமி, சென்னை

 கு.மலர்விழி, சென்னை

 எஸ்.சீனிவாசன், சென்னை

 ஆர்.உமாபதி, திருச்சி

 பா.வெங்கடேசன், மதுரை

 ஜா.முத்துசாமி, சென்னை

 அ. எட்டியப்பன், காஞ்சிபுரம்

 எம்.ருக்மாங்கதன், திருவள்ளூர்

 ஆர்.தீனதயாளன், சென்னை

 எஸ்.ரங்கநாதன், கடலூர்

 பா.ரகுநாதன், திண்டிவனம்

 எம்.சோமசுந்தரம், சென்னை

 வே.பார்த்தசாரதி, திருச்சி

 கா.கீர்த்திவர்மன், சேலம்

திருமண நாள் :

 கர்ணன்-புவனேஸ்வரி, மதுரை

 ப.பாலகுமார்-சுபனிதா, கோயம்புத்தூர்

 தே.முத்துராமன்-சங்கீதா, பெங்களூரு

 எஸ்.சிவகுமார்-ப்ரேமிகா, சென்னை

 பா.விஷ்ணு-சுமலதா, திருச்சி

 எஸ்.தென்னரசு-ஜெயசித்ரா, மதுரை

 பா.செல்வராஜ்-ராணி, சென்னை

 வே.ஆடலரசு-விசாலாட்சி, திருவாரூர்

 தி.வேதநாயகம்-லட்சுமி, திருநெல்வேலி

 கு.மெய்யப்பன்-தெய்வானை, சென்னை

 எஸ்.ரகுநாதன்-மஞ்சுளா, திருச்சி

 ஆ.பிரேம்குமார்-கீர்த்திகா, சென்னை

 கே.ரஞ்சன்-விமலா, சென்னை

 பா.சுந்தரேசன்-சுசிலா, திருத்தணி

 என்.குமரவேல்-ஜான்சி, சென்னை

 எம்.அர்ஜுன்-லாவண்யா, சென்னை

 கே.சீதாராமன்-வாணி, மதுரை

 கே.தண்டபாணி-அம்பிகா, சென்னை

 சி.பாலமுருகன்-தாமரை, திருச்சி

 எம்.கமலாகரன் -வித்யா, சென்னை

மகான்கள் தரிசனம்!

`உழவாரம் குறித்த அப்பர் வார்த்தைகள் தப்பாகுமா’ என்பதை எடுத்துச் சொன்ன சிவமயம் தொடர் அற்புதம்!

-சாய்.ஆ.தமிழ், மயிலாடுதுறை

மகான்கள் சிறப்பிதழில் அவர்களை மானசீகமாக தரிசித்து அருள் பெற்றோம்.

– சங்கீதசரவணன், மயிலாடுதுறை

பாம்பன் ஸ்வாமிகளுக்குக் காட்சி தந்த கந்தனின் பெருமைகளைப் படித்துச் சிலிர்த்தோம்!

-கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்

ஆனந்தம் தரும் ராமபுஜங்க அஷ்டகம் கண்டதும் பொக்கிஷம் போல உணர்ந்தோம்; நன்றி.

-பா.சரஸ்வதி, சென்னை-34

உத்திரமேரூரில் ஒன்பது பெருமாள்கள் – படித்துச் சிலிர்த்தோம். அந்தக் கோயிலை நேரில் தரிசிக்க ஆவல் கொண்டுள்ளோம்.

– நிர்மலா ராவ், சென்னை

சக்தி விகடனின் ராசிபலன் குறிப்புகள் மிகத் துல்லியமாக உள்ளன. வழிகாட்டி போல உதவுகின்றன.

– எம்.பாலாஜி, தென்காசி

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.