அதிகாரத்தின் கைக்கூலியாக கவர்னர்கள் இருக்கக்கூடாது… தமிழிசைக்கு அமைச்சர் பதிலடி
தமிழக ஆளுநர் ஆர்என் ரவியை திரும்பப்பெறும் முடிவில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் குடியரசு தலைவருக்கு கடிதம் எழுத திட்டமிட்டுள்ளன. இது ஜனநாயகத்துக்கு எதிரானது என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் எதிர்ப்பு தெரிவித்து பேசியுள்ளார். இதனை விமர்சிக்கும் விதமாக திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலியில், ஆளுநர்களே; எரிமலையோடு விளையாடாதீர்கள்! என்ற தலைப்பில் கட்டுரை வெளியானது. அதில், “தமிழ்நாட்டு ஆளுநர் ரவிக்கும், தமிழக அரசுக்கும் இடையேயுள்ள பிரச்னையில் தமிழிசை, அவரது கூற்றுப்படி மூக்கை, உடம்பை, வாலை நீட்டுவதை … Read more