வனச்சரக அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியல்

தென்காசி: தென்காசி மாவட்டம் பெத்தான்பிள்ளை குடியிருப்பு பகுதியில்  கரடி தாக்கியதில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள், பொதுமக்கள் திரண்டு  அந்த கரடியை கொல்ல வேண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கூறி சிவசைலத்தில் உள்ள வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டு உள்ளனர்.

அரியானா மாநிலத்தில் நடைபெற்ற இடைத் தேர்தலில் பாஜக வேட்பாளர் பவ்யா பிஸ்னாய் வெற்றி

அரியானா: அரியானா மாநிலத்தில் நடைபெற்ற இடைத் தேர்தலில் பாஜக வேட்பாளர் பவ்யா பிஸ்னாய் வெற்றி பெற்றார். ஆதம்பூர் தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஜெய் பிரகாஷை 15,714 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

`ஆர்எஸ்எஸ் வழிகாட்டுதலை வெளிக்கொண்டுவர…’- மக்களிடம் மனுஸ்மிரிதி விநியோகித்த திருமாவளவன்!

“பாஜக நடத்திய பேரணிகளை இதுவரை நாங்கள் எதிர்த்தது இல்லை. ஆனால் ஆர்எஸ்எஸ் நடத்தக்கூடிய இப்பேரணி, மக்களிடையே மதவெறி களமாக மாற்றிவிடும். அந்த அச்சத்தில்தான் நாங்கள் இதை எதிர்க்கிறோம்” எனக்கூறியுள்ளார் தொல்.திருமாவளன். தங்கள் எதிர்ப்பை பதிவுசெய்யும் விதமாக, தமிழ்நாடு முழுவதும் மனு ஸ்மிருதி பிரதிகளை மக்களுக்கு விநியோகம் செய்துள்ளனர் விசிக-வினர்.  சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மனு ஸ்மிருதி பிரதிகளை மக்களுக்கு வி.சி.க தலைவர் தொல். திருமாவளவன் சுமார் ஆயிரம் பேருக்கு வழங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழகம் முழுவதும் … Read more

சீன உளவு கப்பலின் கண்காணிப்பு எதிரொலி| Dinamalar

புதுடில்லி: சீன உளவு கப்பலின் கண்காணிப்பு எதிரொலியாக, அடுத்த வாரம் நடக்கவிருந்த ஏவுகணை சோதனையை ஒத்திவைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒடிசா மாநிலம் அப்துல் கலாம் தீவிலிருந்து, வரும் 10 – 11ம் தேதிகளில் நீண்ட துாரம் சென்று தாக்கக்கூடிய அக்னி ஏவுகணை சோதனையை நடத்தப் போவதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஊடுருவல் இந்த ஏவுகணை அணு ஆயுதத்தை சுமந்து சென்று, 2,200 கி.மீ., தொலைவில் உள்ள இலக்கை தாக்கக்கூடியது. இதையடுத்து, … Read more

தெலுங்கு நடிகர் மீது அர்ஜுன் குற்றச்சாட்டு

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக இருந்தவர் அர்ஜுன். சொந்தமாகப் படங்களைத் தயாரித்து, இயக்கியும் இருக்கிறார். தெலுங்கில் அவரது மகள் ஐஸ்வர்யாவை அறிமுகப்படுத்தும் விதமாக விஷ்வக் சென் என்ற தெலுங்கில் வளரும் நடிகரை கதாநாயகனாக ஒப்பந்தம் செய்து புதிய படம் ஒன்றை ஆரம்பித்தார். கடந்த ஜுன் மாதம் நடைபெற்ற இப்படத்தின் பூஜையில் தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான பவன் கல்யாண் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்நிலையில் நேற்று ஹைதராபாத்தில் பத்திரிகையாளர்களை … Read more

இலங்கை கிரிக்கெட் வீரர் குணதிலக கைது| Dinamalar

கொழும்பு: ஆஸ்திரேலியாவின் சிட்னியில் இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலக கைது செய்யப்பட்டார். பெண் ஒருவர் அளித்த பாலியல் புகாரில் குணதிலகவை சிட்னி போலீசார் கைது செய்ததாக கூறப்படுகிறது. கொழும்பு: ஆஸ்திரேலியாவின் சிட்னியில் இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலக கைது செய்யப்பட்டார். பெண் ஒருவர் அளித்த பாலியல் புகாரில் குணதிலகவை சிட்னி போலீசார் கைது செய்ததாக புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள் Advertisement

7 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்: பா.ஜ.க.-4, ஆர்.ஜே.டி, டி.ஆர்.எஸ். தலா 1 இடத்தில் முன்னிலை

புதுடெல்லி, நாட்டில் காலியாக இருந்த அந்தேரி கிழக்கு (மராட்டியம்), மோகாமா, கோபால்கஞ்ச் (பீகார்), ஆதம்பூர் (அரியானா), தாம்நகர் (ஒடிசா), கோலகோகர்நாத் (உத்தர பிரதேசம்) மற்றும் முனோகோடே (தெலுங்கானா) ஆகிய 7 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 3-ந்தேதி நடந்தது. இந்த தேர்தலில் முனோகோடே தொகுதியில அதிகபட்சம் 77 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகின. அந்தேரி கிழக்கில்தான் மிகக்குறைவாக 35 சதவீதத்துக்கும் குறைவான ஓட்டுகள் பதிவாகின. இந்த 7 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அதன் முடிவுகள் இன்று … Read more

'டுவிட்டர் புளூ' இந்தியாவில் எப்போது அறிமுகம்? பயனாளர் எழுப்பிய கேள்விக்கு எலான் மஸ்க் அதிரடி பதில்

வாஷிங்டன், டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியது முதல் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. இதனிடையே, டுவிட்டர் செயலி கூடுதல் அம்சங்களுடன் ‘டுவிட்டர் புளூ’ என்ற பெயரில் மேம்படுத்தப்பட்டு பல நாடுகளில் நடைமுறையில் உள்ளது. மாதம் ரூ.409 கட்டணத்துடன் ‘டுவிட்டர் புளூ’ வசதி பயனாளர்களுக்கு கொடுக்கப்படுகிறது. விளம்பரம் இல்லாத கட்டுரைகள், டுவிட்டர் செயலியின் நிறம், ‘தீம்களை’ மாற்றும் வசதி, டுவிட் செய்யப்படும்போது சிறிது கால அவகாசம் எடுத்து பயனாளர்கள் பகிரும் கருத்தை உடனடியாக தடுத்து நிறுத்தும் … Read more

டி20 உலகக்கோப்பை: வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது பாகிஸ்தான்…!

அடிலெய்டு, டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 பிரிவில் லிக் சுற்றில் இன்று காலை நடந்த போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி நெதர்லாந்து வெற்றி பெற்றது. நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்ததையடுத்து தென் ஆப்பிரிக்காவின் அரையிறுதி வாய்ப்பு தகர்ந்தது. இதனால், பாகிஸ்தான் – வங்காளதேசம் அணிகளுக்கு அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு உருவானது. இந்நிலையில், பாகிஸ்தான் – வங்காளதேசம் இடையேயான சூப்பர் 12 சுற்றின் 41வது போட்டி இன்று அடிலெய்டில் நடைபெற்று. இதில், டாஸ் வென்ற வங்காளதேசம் முதலில் பேட்டிங் … Read more

டேட்டிங் ஆப் மூலம் பழக்கம்.. பெண் பாலியல் வன்புணர்வு.. ஆஸ்திரேலியாவில் இலங்கை கிரிக்கெட் வீரர் கைது

டேட்டிங் ஆப் மூலம் பழக்கம்.. பெண் பாலியல் வன்புணர்வு.. ஆஸ்திரேலியாவில் இலங்கை கிரிக்கெட் வீரர் கைது Source link