செய்யாறு அருகே நெல்வாய் கிராமத்தில் 9-ம் நூற்றாண்டு அய்யனார் சிலை, கருடாழ்வார் சிற்பம் கண்டெடுப்பு

செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுகா நெல்வாய் கிராமத்தில் வரலாற்று ஆய்வாளர் எறும்பூர் செல்வக்குமார் ஆய்வு நடத்தியதில், வயல்வெளி நடுவில் செல்லியம்மன் கோயில் அருகே புதைந்து கிடந்த அய்யனார் சிலை, கருடாழ்வார் சிற்பம் பொறித்த கல்தூண், ஸ்தூபக்கல், சந்து தெருவில் கோமாரிக்கல் ஆகியவற்றை கண்டெடுத்தார். இதுகுறித்து செல்வகுமார் கூறியதாவது: அய்யனார் சிற்பம் 34 சென்டிமீட்டர் உயரமும், 22 சென்டிமீட்டர் அகலமும் உடையது. அய்யனாரின் தலையை அடர்ந்த ஜடா பாரம் அலங்கரிக்கிறது. காதில் பத்திர குண்டலமும், கழுத்திலும் கால்களிலும் … Read more

வைகை அணையின் நீர்மட்டம் 70.1 அடியை எட்டியதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

தேனி: தேனி வைகை அணையின் நீர்மட்டம் 70.1 அடியை எட்டியுள்ளது. இதனால் நீர் திறப்புவினாடிக்கு 2,320 என்ற விகிதத்தில் உள்ளது. எனவே தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் கரையோரம் வசிக்கும் மக்கள் ஆறு, கால்வாய்களில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது என வைகை அணை உதவி செயற்பொறியாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மே 31 வரை ஒதுக்கீடு அடிப்படையில் 60 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதிக்கு ஒன்றிய அரசு அனுமதி

டெல்லி: அடுத்தாண்டு மே 31 வரை ஒதுக்கீடு அடிப்படையில் 60 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதிக்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்தது. 2023 அக்டோபர் 31 வரை சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை உள்ள நிலையில் ஒதுக்கீடு அடிப்படையில் ஒன்றிய அரசு அனுமதி வழங்கியது. ஒன்றிய அரசு அனுமதி மூலம் நேரடியாகவோ, ஏற்றுமதியாளர்கள் மூலமாகவோ சர்க்கரையை ஏற்றுமதி செய்யலாம்.

டி20 உலக கோப்பை கிரிக்கெட்: அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா| Dinamalar

அடிலெய்டு: டி20 உலக கோப்பை கிரிக்கெட்டில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி நெதர்லாந்து வெற்றிபெற்றது. இதனால் புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள இந்திய அணி அரையிறுதிக்குள் நுழைந்தது. டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 பிரிவில் லீக் சுற்றில் இன்று தென் ஆப்ரிக்கா – நெதர்லாந்து அணிகள் மோதின. இப்போட்டியில் வெற்றிபெற்றால் அரையிறுதிக்குள் நுழைந்து விடலாம் என்ற நிலையில் தென் ஆப்ரிக்கா களமிறங்கியது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து 20 ஓவரில் 4 விக்கெட் இழந்து 158 … Read more

நவம்பர் 4 வெளியீட்டில் முன்னணியில் 'லவ் டுடே'

2022ம் ஆண்டின் கடைசி கட்டத்திற்கு வந்துவிட்டோம். பொதுவாக ஒரு ஆண்டின் கடைசி மாதங்களில் தீபாவளி தினத்துடன் முக்கிய படங்களின் வெளியீடு முடிந்துவிடும். அதற்குப் பிறகு மீடியம் பட்ஜெட் படங்கள், இரண்டாம் கட்ட நடிகர்களின் படங்கள்தான் பொங்கல் வரையில் தியேட்டர்களில் வெளியாகும். படத்தை முடித்து வெளியிடாமல் தவிப்பவர்களும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் எப்படியாவது படத்தை வெளியிட்டுவிட வேண்டும் என முயற்சிப்பார்கள். இந்த நவம்பர் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையான நேற்று முன்தினம் ''4554, காபி வித் காதல், கண்டேன் உன்னை … Read more

அமெரிக்கா பாரில் துப்பாக்கிச்சூடு: 12 பேர் காயம்| Dinamalar

பிலடெல்பியா: அமெரிக்காவின் பிலடெல்பியாவின் கென்சிங்டன் பகுதியில் உள்ள பார் வெளியே நடந்த துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் காயமடைந்துள்ளனர். இரவு நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தில் 12 பேர் காயமடைந்துள்ள நிலையில், அவர்களின் நிலை குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. பிலடெல்பியா: அமெரிக்காவின் பிலடெல்பியாவின் கென்சிங்டன் பகுதியில் உள்ள பார் வெளியே நடந்த துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் காயமடைந்துள்ளனர்.இரவு நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தில் 12 பேர் புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள் … Read more

பொது சிவில் சட்டம் அமல்படுத்துவோம்; இமாசல பிரதேசத்தில் பாஜக தேர்தல் அறிக்கை

ஷிம்லா, 68 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட இமாசல பிரதேசத்தில் வரும் 12 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. பாஜக ஆட்சி நடைபெற்று வரும் இமாசல பிரதேசத்தில் மீண்டும் ஆட்சியை தக்க வைக்க பாஜக தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக பாஜக அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. ஒருபக்கம் காங்கிரசும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று முனைப்பு காட்டி வருகிறது. தேர்தலுக்கு இன்னும் ஒருவாரம் கூட இல்லாத நிலையில் அங்கு தேர்தல் … Read more

அரையிறுதிக்குள் செல்ல போவது யார்? பாகிஸ்தானுக்கு 128 ரன்கள் இலக்கு நிர்ணயித்த வங்கதேசம்

அடிலெய்டு, டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 பிரிவில் லிக் சுற்றில் இன்று காலை நடந்த போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி நெதர்லாந்து வெற்றி பெற்றது. நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்ததையடுத்து தென் ஆப்பிரிக்காவின் அரையிறுதி வாய்ப்பு தகர்ந்தது. இதனால், பாகிஸ்தான் – வங்காளதேசம் அணிகளுக்கு அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு உருவானது. இந்நிலையில், பாகிஸ்தான் – வங்காளதேசம் இடையேயான சூப்பர் 12 சுற்றின் 41வது போட்டி இன்று அடிலெய்டில் நடைபெற்று. இதில், டாஸ் வென்ற வங்காளதேசம் முதலில் பேட்டிங் … Read more

அமெரிக்காவில் மதுபான பாரில் துப்பாக்கி சூடு; 12 பேர் காயம்: அதிபர் பைடன் வேதனை

பிலடெல்பியா, அமெரிக்காவின் பிலடெல்பியா மாகாணத்தில் கிழக்கு அல்லெக்னி மற்றும் கென்சிங்டன் பகுதியில் மதுபான பார் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், நேற்றிரவு மதுபான பாருக்கு வெளியே திடீரென்று மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். இந்த சம்பவத்தில் 12 பேர் காயம் அடைந்து உள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். அவர்களின் நிலைமை தற்போது என்னவென தெரியவில்லை. துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் எதுவும் வெளிவரவில்லை. இதற்கு முன் வடக்கு … Read more

கரூரில் பரபரப்பு.. எம்பி ஜோதிமணியை காணோம்: போஸ்டர் ஒட்டி தேடும் பொதுமக்கள்..!

கரூர் எம்.பி.யை காணவில்லை என்று கரூர் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த போஸ்டர் சுவர்களில் மட்டுமின்றி சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவி வருகிறது. அந்த போஸ்டரில் பயோடேட்டா மாடலில், பெயர்: ஜோதிமணி, பிடித்த இடம்: போலீஸ் வேன், பார்லிமெண்ட் கேண்டீன், வெளிநடப்பு, தர்ணா, ஆர்ப்பாட்டம் செய்வது, பிடித்த பொழுதுபோக்கு: கலெக்டர் அலுவலகத்தில் படுத்து உறங்குவது, காளாண் பிரியாணி சமைப்பது. பிடித்தவர்கள்: அண்டோனியா மைனோ, ராவுல் வின்சி, பிரியங்கா, ராபர்ட் வதேரா, பிடிக்காத வார்த்தைகள்: தொகுதி நலன், மக்கள் … Read more