‛‛ ஹிம்மாச்சலத்தில் பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும் : நட்டா| Dinamalar

சிம்லா: ஹிம்மாச்சல் பிரதேசத்தில் பா.ஜ., வென்றால் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என ஹிம்மாச்சல் பிரதேச மாநில தேர்தலுக்கான, தேர்தல் அறிக்கையை வெளியீட்டு, பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி நட்டா கூறினார். தேர்தல் அறிக்கை வெளியீடு: ஹிம்மாச்சல் பிரதேச மாநில தேர்தலுக்கான, தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி நட்டா பேசியவதாவது: ‛‛ 5 புதிய மருத்துவக் கல்லூரிகளைத் திறப்போம்”: ஹிம்மாச்சல் பிரதேசத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் 5 புதிய மருத்துவக் … Read more

பிரபாஸின் ஆதிபுருஷ் தாமதமாவது ஏன்? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த படக்குழு

ஓம் ரவுத் இயக்கத்தில் பிரபாஸ், சைப் அலிகான் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி உள்ள படம் ஆதிபுருஷ். ஹிந்தி, தெலுங்கில் தயாராகியுள்ள இந்த படம் வால்மீகி எழுதிய ராமாயணத்தை மையமாகக் கொண்ட கதையில் உருவாகி இருக்கிறது. இப்படம் 2023ம் ஆண்டு ஜனவரி 12ம் தேதி திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இறுதிக்கட்ட பணிகள் முடிவடையாததால் ரிலீஸ் தேதியை அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு தள்ளி வைத்து விட்டார்கள். அப்படி ஒரு தகவல் வெளியானதை அடுத்து, ஆதிபுருஷ் … Read more

தங்கம் வென்ற தமிழக வீராங்கனை| Dinamalar

டோக்கியோ: பேரா பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் தொடரில் தமிழக வீராங்கனை மணீஷா ராமதாஸ், மகளிர் ஒற்றையர் பிரிவில் ஜப்பான் வீராங்கனை மமிக்காவை 21-15, 21-15 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி, தங்கம் வென்றார். டோக்கியோ: பேரா பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் தொடரில் தமிழக வீராங்கனை மணீஷா ராமதாஸ், மகளிர் ஒற்றையர் பிரிவில் ஜப்பான் வீராங்கனை மமிக்காவை 21-15, 21-15 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி, தங்கம் புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள் … Read more

7 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்; அந்தேரி கிழக்கு-சிவசேனா, மோகாமா-ஆர்.ஜே.டி. முன்னிலை

புதுடெல்லி, நாட்டில் காலியாக இருந்த அந்தேரி கிழக்கு (மராட்டியம்), மோகாமா, கோபால்கஞ்ச் (பீகார்), ஆதம்பூர் (அரியானா), தாம்நகர் (ஒடிசா), கோலகோகர்நாத் (உத்தர பிரதேசம்) மற்றும் முனோகோடே (தெலுங்கானா) ஆகிய 7 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 3-ந்தேதி நடந்தது. இந்த தேர்தலில் முனோகோடே தொகுதியில அதிகபட்சம் 77 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகின. அந்தேரி கிழக்கில்தான் மிகக்குறைவாக 35 சதவீதத்துக்கும் குறைவான ஓட்டுகள் பதிவாகின. இந்த 7 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அதன் முடிவுகள் இன்று … Read more

அரையிறுதிக்குள் நுழையப்போவது யார்? – பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் வங்காளதேசம் பேட்டிங் தேர்வு

அடிலெய்டு, டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 பிரிவில் லிக் சுற்றில் இன்று காலை நடந்த போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி நெதர்லாந்து வெற்றிபெற்றது. நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்ததையடுத்து தென் ஆப்பிரிக்காவின் அரையிறுதி வாய்ப்பு தகர்ந்தது. இதனால், பாகிஸ்தான் – வங்காளதேசம் அணிகளுக்கு அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு உருவானது. இந்நிலையில், பாகிஸ்தான் – வங்காளதேசம் இடையேயான சூப்பர் 12 சுற்றின் 41வது போட்டி இன்று அடிலெய்டில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி அரையிறுதிக்குள் நுழையும். இப்போட்டிக்கான … Read more

மனைவி, அத்தை, மைத்துனன் உள்பட 4 பேரை சுட்டுக்கொன்று கணவன் தற்கொலை

வாஷிங்டன், அமெரிக்காவின் மேரிலேட் மாகாணத்தை சேர்ந்தவர் ஆண்டிரு சேல்ஸ் (வயது 28). இவரது மனைவி சாரா மென் (வயது 21). இந்த தம்பதிக்கு கெலின், வெஸ்லி என 2 குழந்தைகள் உள்ளன. சாரா மென்னின் தாயார் சொம்லி மென் (வயது 48), சகோதரர் கை மென் (வயது 18). இதனிடையே, ஆண்டிருவுக்கும் அவரது மனைவி சாராவுக்கும் இடையே கருத்துவேறுபாடு நிலவி வந்துள்ளது. இதனால், சாரா தனது தாயாருடன் வசித்து வந்தார். இந்நிலையில், சாராவின் வீட்டிற்கு நேற்று ஆண்டிரு … Read more

சோளக் கொல்லையில் புகுந்த பாம்பு… 5 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க செம கெத்து பாஸ்!

சோளக் கொல்லையில் புகுந்த பாம்பு… 5 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க செம கெத்து பாஸ்! Source link

விமானத்தில் பறந்த கழுகு! ஓகி புயலில் ஒடுங்கிய சினேரியஸ்… ராஜஸ்தானில் சிறகை விரித்தது!

2017-ம் ஆண்டு ஏற்பட்ட ஓகி புயல் காரணமாக கன்னியாகுமரி மாவட்டங்களில் உயிரிழப்புக்களும், நாச நஷ்டங்களும் ஏற்பட்டன. ஓகி புயலின் போது காற்றின் வேகத்தால் பாதை மாறி வந்த “சினேரியஸ் கழுகு” ஆசாரிப்பள்ளம் பகுதியில் காயம் அடைந்த நிலையில் கிடந்தது. அதை வனத்துறையினர் மீட்டு தக்கலை அருகே உள்ள உதயகிரி கோட்டையில் பராமரித்து வந்தனர். அரிய வகையை சார்ந்த “சினேரியஸ் கழுகு” பிணம் தின்னி கழுகு என அழைக்கப்படுகிறது. கழுகு கூண்டுடன் வனத்துறை அதிகாரிகள் `ஓகி புயல் வீசி … Read more

பருவமழை எதிரொலி | சென்னையில் 12 லட்சம் குடியிருப்புகளுக்கு குளோரின் மாத்திரைகள்: குடிநீர் வாரியம் தகவல்

சென்னை: பொது மக்களுக்கு மழைக்காலங்களில் ஏற்படும் நோய்த் தொற்றினைத் தவிர்க்க வீடு வீடாக குளோரின் மாத்திரைகள் வழங்கிடும் பணிகள் மற்றும் குடிநீர் மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டப்பட்டுள்ள செய்தி: சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில், பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள 12 லட்சம் குடியிருப்புகளுக்கு குளோரின் மாத்திரைகள் வழங்கப்படும். பொது மக்களுக்கு மழைக்காலங்களில் ஏற்படும் நோய்த் தொற்றினைத் தவிர்க்க வீடு வீடாக குளோரின் மாத்திரைகள் … Read more

பாலியல் வன்கொடுமை புகார்: இலங்கை கிரிக்கெட் வீரர் சிட்னியில் கைது

சிட்னி : இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலக பாலியல் வன்கொடுமை புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் அணியில் இடம்பெற்றிருந்த இளம் வீரர் தனுஷ்கா குணதிலக கைது செய்யப்பட்டு சிட்னி காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். இந்திய நேரப்படி ஞாயிறு அதிகாலையில் நடந்துள்ளது. நவம்பர் 2ஆம் தேதியன்று பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த குற்றச்சாட்டில் தான் தனுஷ்கா கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து தனுஷ்காவை தவிர்த்து இலங்கை … Read more