செய்யாறு அருகே நெல்வாய் கிராமத்தில் 9ம் நூற்றாண்டு அய்யனார் சிலை கருடாழ்வார் சிற்பம் கண்டெடுப்பு
செய்யாறு: செய்யாறு அருகே நெல்வாய் கிராமத்தில் கி.பி 9ம் நூற்றாண்டைச் சேர்ந்த அய்யனார் சிலை, கருடாழ்வார் சிற்பம் பொறித்த கல்தூண், ஸ்தூபக்கல், கோமாரிக்கல் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா நெல்வாய் கிராமத்தில் தொன்மை வாய்ந்த சிற்பங்கள் இருப்பதாக வரலாற்று ஆய்வாளர்களுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வரலாற்று ஆய்வாளர் எறும்பூர் செல்வக்குமார் நெல்வாய் கிராமத்தில் வயல்வெளி நடுவில் செல்லியம்மன் கோயில் அருகே புதைந்து கிடந்த அய்யனார் சிலை, கருடாழ்வார் சிற்பம் பொறித்த கல்தூண், ஸ்தூபக்கல், சந்து … Read more