ஒடிசா, பீகார் உள்பட 5 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு
புதுடெல்லி, இந்திய தேர்தல் ஆணையம், 5 மாநில இடைத்தேர்தலுக்கான வாக்கு பதிவு தேதியை அறிவித்து உள்ளது. இதன்படி, ஒடிசா, பீகார், ராஜஸ்தான், உத்தர பிரதேசம் மற்றும் சத்தீஷ்கார் ஆகிய 5 மாநிலங்களுக்கான இடைத்தேர்தல் வருகிற டிசம்பர் 5-ந்தேதி நடைபெறும். இந்த இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நவம்பர் 17-ந்தேதி தொடங்குகிறது. வேட்பு மனுக்கள் பரிசீலனை நவம்பர் 18-ந்தேதி நடைபெறுகிறது. வேட்பு மனுக்கள் வாபஸ் பெறுவதற்கான இறுதி நாள் நவம்பர் 21-ந்தேதி என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 5 மாநில … Read more