பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எதிர்த்த வழக்கில் ஜன.2-ம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு

டெல்லி: பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எதிர்த்த வழக்கில் ஜன.2-ம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. 2016 நவம்பரில் ஒன்றிய அரசு அறிவித்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எதிர்த்து 50 பேர் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் நசீர், பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்பிரமணியன், நாகரத்னா அமர்வு ஜன.2-ம் தேதி தீர்ப்பு வழங்குகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.