இஸ்லாமாபாத் மரியாட் ஓட்டலில் தங்க வேண்டாம் என்று அமெரிக்கா தனது குடிமக்களுக்கு எச்சரிக்கை..!

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலான மரியாட்டில் தங்க வேண்டாம் என்று அமெரிக்கா தனது குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அந்த ஓட்டலில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் அமெரிக்கா உளவுத்துறை தகவலை ஆதாரமாகக் கொண்டு தனது நாட்டவரை எச்சரிக்கை செய்துள்ளது.

விடுமுறை நாட்களில் வழிபாட்டுத் தலங்கள், மக்கள் நெரிசல் மிக்க இடங்களையும் தவிர்க்குமாறும் தனது குடிமக்களை அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.