ஆங்கிலப் புத்தாண்டையொட்டி பழனி முருகன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

திண்டுக்கல்: ஆங்கிலப் புத்தாண்டையொட்டி பழனி முருகன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வந்தனர். திண்டுக்கல் எஸ்பி பாஸ்கரன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணீயில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.