அபய வரத ஆஞ்சநேயர் திருக்கோயில்

அருள்மிகு அபய வரத ஆஞ்சநேயர் திருக்கோயில் திண்டுக்கல் மாவட்ட தலைநகரான திண்டுக்கல் நகரில் அமைந்துள்ளது. இறைவனின் சித்தம் இல்லாமல் உலகில் எதுவுமே நடைபெறுவதில்லை. அப்படிப்பட்ட இறைவனிடம் அனைத்தையும் ஒப்படைத்துவிட்டவர்களுக்கு எதைக் குறித்தும் கவலை இருக்காது. அப்படி தான் இறைவனாகக் கருதிய ஸ்ரீராமருக்கு தனது உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணித்து சேவை செய்த இதிகாச நாயகன் தான் ஸ்ரீ ஆஞ்சநேயர். இவருக்கு நாடெங்கிலும் பல கோயில்கள் இருந்தாலும் திண்டுக்கல்லில் இருக்கும் “ஸ்ரீ அபய வரத ஆஞ்சநேயர்” கோயில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.