ஈரோடு கிழக்கு தொகுதியில் தங்கள் தரப்பு வேட்பாளருக்கு ஆதரவு கோரி அண்ணாமலையை சந்தித்தார் ஓ.பி.எஸ்..!!

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில் தங்கள் தரப்பு வேட்பாளருக்கு ஆதரவு கோரி கமலாலயத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தார். ஓ.பன்னீர்செல்வத்துடன் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோரும் அண்ணாமலையை சந்தித்தனர். எடப்பாடி பழனிசாமி அணியினர் பாஜக ஆதரவை கோரிய சிறிது நேரத்தில் பாஜக அலுவலகத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் வந்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.