இரட்டை இலை சின்னம் யாருக்கும் கிடைக்க வாய்ப்பில்லை: சிவகங்கையில் டி.டி.வி. தினகரன் பேட்டி

 சிவகங்கை: இரட்டை இலை சின்னம் யாருக்கும் கிடைக்க வாய்ப்பில்லை என சிவகங்கையில் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டணி அமைவதற்கு வாய்ப்பே இல்லை எனவும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து ஜன.27-ல் அறிவிக்கப்படும் எனவும் டி.டி.வி.தினகரன் பேட்டியளித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.