பொதுக் கழிவறைகளில் க்யூ.ஆர் கோடு மூலம் புகார் செய்யும் வசதி! இதுவரை 1,25,906 பேர் கருத்துப் பதிவு

சென்னை:  தமிழகத்தில்  உள்ள 7,954  பொதுக் கழிவறைகளில் க்யூ.ஆர் கோடு மூலம் புகார்  அளிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம், இதுவரை 1,25,906 பேர் கருத்துப் பதிவு செய்துள்ளதாக தமிழகஅரசின் நகராட்சி நிர்வாகத் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழகத்தில் உள்ள அனைத்து நகரங்களையும் திறந்த வெளியில் மலம் கழித்தல் அற்ற நகரங்களாக மாற்றுவது அரசின் முதன்மையான குறிக்கோளாகும். தமிழகத்தில் உள்ள நகரங்களில், பொது மற்றும் வணிகம் சார்ந்த இடங்களில், தமிழக […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.