ஒருங்கிணைப்பாளர்கள் என குறிப்பிட்டது ஏன்?… அதிமுக விவகாரத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம்
அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஒற்றை தலைமை மோதல் காரணமாக ஓபிஎஸ்-இபிஎஸ் என பிளவுபட்டுள்ளது. இதனையடுத்து அதிமுக யாருக்கு சொந்தம்? என இரு தரப்பும் போட்டி போட்டு வருகின்றனர். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் தான் தான் என இபிஎஸ்ம், ஒருங்கிணைப்பாளர் நான் தான் என ஓபிஎஸ்ம் சொந்தம் கொண்டாடி வருகின்றனர். இந்த வழக்கானது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்தநிலையில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வாக்களிக்க தேர்தல் ஆணையம் வடிவமைத்த ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து விளக்கம் அளிக்க அதிமுகவுக்கு … Read more