ஈஷா யோகா மையத்தில் பயிற்சிக்கு வந்து திரும்பிய சுபஸ்ரீ மாயமான நிலையில் சடலமாக மீட்பு
கோவை: ஈஷா யோகா மையத்தில் பயிற்சிக்கு வந்து திரும்பிய சுபஸ்ரீ என்பவர் மாயமான நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளர். செம்மேடு பகுதியில் உள்ள விவசாய கிணற்றிலிருந்து சுபஸ்ரீயின் உடலை போலீசார் மீட்டனர். திருப்பூரை சேர்ந்த மாணவி சுப ஸ்ரீ. இவர் கடந்த டிசம்பர் மாதம் 11ம் தேதி கோவை ஈஷா யோகா மையத்திற்கு பயிற்சிக்காக வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த டிசம்பர் 18ம் தேதி பயிற்சிக்கு வந்த சுப ஸ்ரீ மாயமானதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் அவர் … Read more