பாகிஸ்தானிலிருந்து ட்ரோன் மூலம் கடத்தப்பட்ட 5 கிலோ ஹெராயின் பறிமுதல்

பஞ்சாப்: பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தானிலிருந்து ட்ரோன் மூலம் கடத்தப்பட்ட 5 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானிலிருந்து வந்த ட்ரோனை கைப்பற்றி எல்லைப் பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.