எத்தனை பேர் எடப்பாடிக்கு ஆதரவு? தேர்தல் ஆணையத்தில் பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தை சமர்ப்பித்தார் தமிழ்மகன் உசேன்…

சென்னை: உச்சநீதிமன்ற உத்தரவுபடி, அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தை அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் டெல்லியில் உள்ள அகில இந்திய தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்தார். முன்னதாக, ஈரோடு இடைத்தேர்தலில் ஓபிஎஸ் ஆதரவு வேட்பாளர் போட்டியிடுவதில் இருந்து வாபஸ் பெற்றார். ‘ அதிமுகவில் நிலவி வரும் பிரச்சினை காரணமாக, ஈரோடு இடைத்தேர்தலில் இரு தரப்பும் வேட்பாளர்களை நிறுத்தியது. இதனால் அதிகாரப்பூர்வ சின்னமான இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் நிலை ஏற்பட்டது. இது தொடர்பாக எடப்பாடி தொடர்ந்த வழக்கில், […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.