திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 19 காவல் நிலையங்களில் பெண் வரவேற்பாளர்கள்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்துக்கு உட்பட்ட ஜவ்வாதுமலை, ஏலகிரிமலை மற்றும் சுற்றுவட்டாரத்தில் கந்திலி, குருசிலாப்பட்டு, ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி உள்ளிட்ட பல்வேறு கிராமப் பகுதிகள் உள்ளது. இந்த கிராமங்களில் சட்டம்-ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் மற்றும் சமூக விரோத செயல்கள் உள்ளிட்டவைகள் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்கலாம் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி ‘காவல்துறை உங்கள் நண்பன்’ என்ற முறையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, கந்திலி, நாட்றம்பள்ளி உள்ளிட்ட அனைத்து பகுதிகளில் உள்ள 19 காவல் … Read more

மக்களின் நம்பிக்கைக்கு துரோகம் செய்த பட்ஜெட்: முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து

சென்னை: மக்களின் நம்பிக்கைக்கு துரோகம் செய்த பட்ஜெட் என முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். புதிய வரிமுறையை தேர்ந்தெடுத்தோருக்கு சிறிய எண்ணிக்கை தவிர வரிகள் குறைக்கப்படவில்லை எனவும் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

ஷாருக் பற்றி தீபிகா

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரஹாம் நடிப்பில் வெளியான ‘பதான்’ படம் மிகப்பெரிய வெற்றிபெற்றுள்ளது. வசூலிலும் சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் தீபிகா படுகோனுடனான கெமிஸ்ட்ரி குறித்து ஷாருக்கான் கூறுகையில், ‘என்னையும், …

பாட்டி, தந்தை மரணம் குறித்து ராகுல் பேச்சு: தியாகத்துக்கும், விபத்துக்கும் வித்தியாசம் உள்ளது! பாஜக அமைச்சரின் சர்ச்சை விளக்கம்

டேராடூன்: இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரின் இறப்பு குறித்து ராகுல்காந்தி கூறிய கருத்துக்கு, விபத்துக்கும், தியாகத்திற்கும் வித்தியாசம் உள்ளது என்று பாஜக அமைச்சர் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, காஷ்மீரில் நடைபயணம் மேற்கொண்ட போது பேசுகையில், ‘எனது பாட்டி இந்திரா காந்தி, தந்தை ராஜீவ் காந்தி ஆகியோரின் இழப்பு வலியை நன்றாக உணர்ந்துள்ளோம். அவர்கள் தியாகம் செய்தனர். ஆனால் எங்களின் வலியை பாஜக புரிந்து கொள்ளாது’ என்று … Read more

இந்த பொருட்களுக்கெல்லாம் இனி விலை உயரும்.. இதற்கெல்லாம் விலை குறையும்!

நிதியமைச்சர் தாக்கல் செய்த இந்த மத்திய பட்ஜெட்டில் எந்தெந்த பொருட்களுக்கு விலை அதிகம் மற்றும் குறைவு எனப் பார்ப்போம். 2023 – 24ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அனைவருக்கும் அனைத்தும் என்பதை நோக்கமாகக் கொண்டு இப்பட்ஜெட் தயாரிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், நிதியமைச்சர் தாக்கல் செய்த இந்த மத்திய பட்ஜெட்டில் எந்தெந்த பொருட்களுக்கு விலை அதிகம் மற்றும் குறைவு எனப் பார்ப்போம். அதன்படி, தொலைக்காட்சி, செல்போன் ஆகிய … Read more

வேளாண்துறைக்கு ரூ.20 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு: பட்ஜெட் முக்கிய அம்சங்கள்| Target to provide Rs 20 lakh crore credit to agriculture sector: Major features in the budget..

புதுடில்லி: நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தை ஊக்குவிக்க, வேளாண்துறை மூலம் ரூ.20 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லோக்சபாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்.1) மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்: * அரசு ஊழியர்கள் தங்களது திறனை ஆன்லைன் மூலம் வளர்த்துக்கொள்ள கர்மயோகி திட்டம் அறிமுகப்படுத்தப்படும். * இளைஞர் திறன் மேம்பாட்டுக்காக நாடு முழுவதும் 30 மையங்கள் அமைக்கப்படும். * பசுமை … Read more

இரட்டை வேடத்தில் நடிக்கும் ஜோஜூ ஜார்ஜ்

மலையாள குணசித்தர நடிகர் ஜோஜூ ஜார்ஜ். ஜோசப், சார்லி, நாயாட்டு, ஆக்ஷன் ஹீரோ பிஜூ, மதுரம், ஒரு செகண்ட் கிளாஸ் யாத்ரா, நஜன் மாரிக்குட்டி, ஜூன் உள்பட ஏராளமான படங்களில் நடித்தவர். தமிழில் ஜெகமே தந்திரம் படத்தில் வில்லனாக நடித்தார். இந்த நிலையில் ஜோஜூ ஜார்ஜ் இரட்ட என்ற படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். இயக்குநர் ரோஹித் எம்ஜி.கிருஷ்ணன் இயக்கத்தில் அஞ்சலி, ஸ்ரீந்தா, ஆர்யா சலீம், ஸ்ரீகாந்த் முரளி, சாபு மோன், அபிராம், சரத் சபா, ஷெபின் … Read more

முதுமலை :: புலி தாக்கி பழங்குடியின பெண் பலி.! அச்சத்தில் அப்பகுதி மக்கள்.!

நீலகிரி மாவட்டம் முதுமலையில் புலி தாக்கி பழங்குடியின பெண் உயிரிழந்துள்ளார். நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பத்துக்கு உட்பட்ட பகுதியில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியை சேர்ந்த மாரி (63) நேற்று வெளியே சென்றுள்ளார். ஆனால் இரவு நீண்ட நேரம் ஆகியும் அவர் வீட்டிற்கு வராததால், அப்போ புதிய சேர்ந்தவர்கள் வனப்பகுதிகளில் தேடிப் பார்த்துள்ளனர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்காத நிலையில், இன்று அதிகாலை ஒருவர் அடர்ந்த வனப்பகுதிக்குள் பெண் ஒருவர் இறந்து கிடப்பதாக … Read more

இடைத்தேர்தல் வேட்பாளரை அறிவித்தார் ஓபிஎஸ்!!

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் செந்தில் முருகன் என்பவர் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் சூடிபிடித்துள்ளது. அடுத்த ஒரு வருடத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது இந்த இடைத்தேர்தல். திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அமமுக சார்பில் சிவபிரசாத், தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா ஆகியோர் வேட்பளார்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதிமுக சார்பில் வேட்பாளர் … Read more