இறுதிகட்டத்தில் பணிகள்: ஸ்மார்ட் சிட்டி ஆக மாறியதா சென்னை? – விரிவான பார்வை
சென்னை: சென்னை ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், வரும் ஜூன் மாதத்திற்குள் அனைத்துப் பணிகளும் நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை கடந்த 2015-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்தில் தேர்வு செய்யப்படும் ஒவ்வொரு நகரத்திற்கும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு சார்பில் ரூ.500 கோடி நிதி வழங்கப்படும். இதைப்போன்று மாநில அரசு ரூ.500 கோடி நிதி வழங்க வேண்டும். இவை இரண்டும் சேர்த்து … Read more