திமுக முன்னாள் எம்பி கொலை வழக்கு: தம்பியின் ஜாமீன் மனு தள்ளுபடி!

தி.மு.க. முன்னாள் எம்.பி. டாக்டர் மஸ்தான் கொலை வழக்கில் அவரது தம்பியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுக முன்னாள் எம்.பி மர்ம மரணம்! திமுக முன்னாள் எம்.பி. டாக்டர் மஸ்தான் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 22ம் தேதி கூடுவாஞ்சேரி அருகே மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த நிலையில், டாக்டர் மஸ்தான் சாவில் மர்மம் உள்ளதாக அவரது மகன் அளித்த புகாரின் அடிப்படையில் மஸ்தான் கார் டிரைவர் உள்பட 5 … Read more

Samantha: சிடாடல் தொடரில் நடிக்கும் சமந்தாவுக்கு காயம்: போட்டோவை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி

தி ஃபேமிலி மேன் தொடர் புகழ் ராஜ் மற்றும் டி.கே. ஆகியோர் இயக்கி வரும் சிடாடல் வெப்தொடரில் நடித்து வருகிறார் சமந்தா. பாலிவுட் நடிகர் வருண் தவானும் சிடாடலில் நடிக்கிறார். வருண் தவானும், சமந்தாவும் உளவாளிகளாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள். உளவாளிகள் என்பதால் சமந்தா மற்றும் வருண் தவானுக்கு ஏகப்பட்ட ஆக்ஷன் காட்சிகள் இருக்கிறது. ஆக்ஷன் என்றால் சமந்தாவுக்கு அல்வா சாப்பிடுவது போன்று ஆகும். அதனால் டூப் போடாமல் அவரே ரிஸ்க் எடுத்து நடித்து வருகிறார். இந்நிலையில் ஆக்ஷன் … Read more

மு.க.ஸ்டாலின் சொந்த வாழ்க்கை பற்றி தெரியாத டாப் 10 தகவல்கள்!

மு.க.ஸ்டாலின் ஜாதகத்தில் முதலமைச்சர் ஆகும் கட்டம் இல்லை எனக் கூறி வசைபாடியவர்களுக்கு மே 7 ஆம் தேதி 2021 ஆம் ஆண்டு முதலமைச்சர் அரியணையில் ஏறி பதிலடி கொடுத்தார் மு.க.ஸ்டாலின். அரசியலில் அவர் யார் என்பது பலருக்கும் தெரியும். ஆனால் சொந்த வாழ்க்கையில் மு.க.ஸ்டாலின் பற்றி தெரியாத டாப் 10 தகவல்களை தெரிந்துகொள்ளலாம்.  1. மு.க.ஸ்டாலினுக்கு 1975-ம் ஆண்டு துர்கா ஸ்டாலினுடன் திருமணம் நடைபெற்றது. அப்போது அவருக்கு வயது 22. கலைஞரின் மகன் என்பதால் இவருக்கு பெண் … Read more

நில மோசடி வழக்கில் லாலு பிரசாத் குடும்பத்தினர் உள்பட 14 பேருக்கு சம்மன்…

பாட்னா: நிலத்திற்கு பதிலாக அரசு பணி வழங்கி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர்  லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரிதேவி உட்பட 14பேருக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. மார்ச் 15ந்தேதி ஆஜராக உத்தரவிடப் பட்டுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, பீகாரைச்சேர்ந்த  ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் ரயில்வே துறை அமைச்சராக இருந்தார். ஏற்கனவே இவர் பீகார் மாநில முதல்வராகவும் … Read more

கொலை வழக்கில் பிடிக்கப் போனபோது தாக்குதல் ரவுடி மீது போலீசார் துப்பாக்கிச்சூடு: மதுரையில் இன்று காலை பரபரப்பு

மதுரை: கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடியை பிடிக்க போனபோது அவர், போலீசாரை அரிவாளால் வெட்ட முயன்றார். இதனால், ரவுடி மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், காயமடைந்த ரவுடியை, மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். இன்று காலை நடந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை வளர்நகரைச் சேர்ந்தவர் வினோத் (29). மதுரை உலகநேரி செங்குன்றம் கன்னிமாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பாலமுருகன் (எ) டோரா பாலா (29). இவர்கள் இருவரும் நண்பர்கள். இருவர் மீதும் … Read more

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கண்டகபெயில் மலைப் பாதையில் சரக்கு வாகனம் கவிழ்ந்து 30 பேர் காயம்..!!

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கண்டகபெயில் மலைப் பாதையில் சரக்கு வாகனம் கவிழ்ந்து 30 பேர் காயமடைந்தனர். கிருஷ்ணகிரி சென்னசத்திரத்தில் இருந்து துக்க நிகழ்வுக்கு சென்றபோது சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

பாஸ்போர்ட் போட்டோவில் வித்தியாசம் நடிகையை தடுத்து நிறுத்திய அதிகாரிகள்: விமான நிலையத்தில் பரபரப்பு

 கோலாலம்பூர்: பாஸ்போர்ட்டில் உள்ள புகைப்படத்தில் வித்தியாசம் இருந்ததால் உக்ரைன் நாட்டு நடிகையை விமான நிலைய அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். உக்ரைன் நாட்டு நடிகையும், தைவானைச் சேர்ந்த மாடல் அழகியுமான  டாட்டியானா லின் (24) என்பவர் …

கொல்கத்தாவில் இன்று அதிகாலை பரபரப்பு: விமானத்தின் இன்ஜின் பிளேடு சேதம்: புறப்பட்ட சில நிமிடத்தில் அவசரமாக தரையிறக்கம்

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா விமான நிலையத்திலிருந்து பாங்காக்கிற்கு இன்று அதிகாலை 1.09 மணியளவில் போயிங்-737 என்ற விமானம் 6 பணியாளர்கள் மற்றும் 178 பயணிகளுடன் புறப்பட்டது. ஆனால் அடுத்த சில நிமிடங்களில் விமானத்தின் இடதுபக்க இன்ஜினின் பிளேடு உடைந்திருப்பதை விமானி கவனித்தார். அதையடுத்து அவர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்தை உடனடியாக தொடர்பு கொண்டார். அவர்களின் ஆலோசனையின்படி, கொல்கத்தா விமான நிலையத்தில் தீயணைப்பு இயந்திரங்கள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் அவசரக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டன. அதன்பின் … Read more

இருக்கும் இடத்தை விட்டு; இல்லாத இடம் தேடி….மதுபான ஊழலில் சிக்கிய கல்வித்துறை அமைச்சர் சிசோடியா| Leave the place where it is; Searching for a non-existent place…Education Minister Sisodia caught in liquor scandal

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: கல்வித்துறை அமைச்சர் ஒருவர் மதுபான கொள்கை மோசடி வழக்கில் சிக்கி திகார் சிறை செல்வது நாட்டிலேயே இதுதான் முதல்முறை என சிசோடியா கைது குறித்து பா.ஜ., எம்.பி கவுதம் கம்பீர் விமர்சனம் செய்துள்ளார். புதுடில்லியில் மதுபான விற்பனை தொடர்பான கொள்கை, 2021-2022 நிதியாண்டில் திருத்தப்பட்டது. தனியாருக்கு மதுபான விற்பனையை அதிகளவில் வழங்கும் வகையில் இந்த கொள்கை அமைந்திருந்தது. இதில் மோசடி நடந்துள்ளதாக புகார் எழுந்தது. இந்த வழக்கு தொடர்பாக … Read more

தனுஷ் வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றம்

நடிகர் தனுஷ் தங்களுடைய மகன் என மதுரை மேலூரை சேர்ந்த கதிரேசன் -மீனாட்சி தம்பதி மேலூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை கடந்த 2017ம் ஆண்டு மதுரை ஐகோர்ட்டு ரத்து செய்து உத்தரவிட்டது. ஆனால், தனுஷ் தரப்பில் தாக்கல் செய்த பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் போலியானவை. இதற்காக அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று மதுரை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் கதிரேசன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. … Read more