டெஸ்டில் ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற நியூசிலாந்து!!

இங்கிலாந்துக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றுள்ளது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டு இழப்புக்கு 435 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அதைத் தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து 209 ரன்னில் ஆல் அவுட் ஆகி ‘பாலோ-ஆன்’ பெற்றது. 226 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து 3 நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 202 ரன்கள் எடுத்தது. கேன் வில்லியம்சன் 25 … Read more

தமிழில் எழுதாத பெயர் பலகைகள் மீது மை பூசி அழிப்போம் – ராமதாஸ் எச்சரிக்கை

தமிழில் எழுதப்படாத வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகள் மீது மை பூசி அழிக்க போவதாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பொங்குத்தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் தமிழை தேடி பரப்புரை பயணம் 7 ஆம் நாள் பொதுக்கூட்டம் திருச்சி திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது. இதில் பேசிய ராமதாஸ், ஆங்கிலம்,சீனம்,இந்தி உள்ளிட்ட உலகில் அதிகம் பேசப்படும் 13 மொழிகளில் ஒன்றாக தமிழ் இல்லை என்பது வருத்தம் அளிக்கிறது என்றார். மேலும், தமிழ்நாட்டில் … Read more

கல்லணை கால்வாயில் 3-ம் கட்ட புனரமைப்பு பணிகள் தீவிரம்: ஜூன் மாதத்துக்குள் முடிக்க திட்டம்

தஞ்சாவூர்: ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் நிதி உதவியுடன், கல்லணைக் கால்வாயில் 3-ம் கட்ட புனரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வரும் ஜூன் மாதம் பாசனத்துக்காக தண்ணீர் திறக்கும் முன் பணிகளை முடிக்க இரவு பகலாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையிலிருந்து பூதலூர், தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி வழியாக புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதி வரை 148 கி.மீ தொலைவுக்கு கல்லணைக் கால்வாய் செல்கிறது. மேலும், 636 கி.மீ தொலைவுக்கு கிளை … Read more

திரிணமூல் காங்கிரஸ் ட்விட்டர் பக்கம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசை

கொல்கத்தா: மேற்குவங்கத்தை ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் பக்கத்தை ஹேக்கர்கள் முடக்கியுள்ளனர். அந்த ட்விட்டர் பக்கத்தின் பெயர் யுகா லேப்ஸ் என்று மாற்றப்பட்டுள்ளது. கூடவே அதன் முகப்புப் படமும் மாற்றப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை ஹேக்கர்கள் அந்தப் பக்கத்தில் எதுவும் பதிவிடவில்லை. அந்தப் பக்கத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. யுகா லேப்ஸ் என்பது அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட ப்ளாக்செயின் தொழில்நுட்ப நிறுவனம் எனத் தெரிகிறது. க்ரிப்டோ கரன்ஸி, டிஜிட்டல் ஊடகத்திலும் அவர்கள் செயல்படுகின்றனர். கடந்த ஆண்டு … Read more

Actor marimuthu: அரைகுறை ஆடையில் போட்டோ போட்ட பெண்ணின் பதிவுக்கு ரிப்ளை..சர்ச்சையில் சிக்கிய எதிர்நீச்சல் மாரிமுத்து தரப்பு அளித்த விளக்கம்..!

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் பிரபலமானவராக வலம் வருகின்றார் மாரிமுத்து. இயக்குனர்கள் வசந்த், எஸ்.ஜெ.சூர்யா, மணிரத்னம் போன்றவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மாரிமுத்து பின்பு ஒரு சில படங்களையும் இயக்கியுள்ளார். கண்ணும் கண்ணும், புலிவால் போன்ற படங்களை இயக்கிய மாரிமுத்து ஒரு இயக்குனராக சோபிக்கவில்லை. இருந்தாலும் அவர் இயக்கிய படங்களில் வரும் நகைச்சுவை காட்சிகள் இன்றளவும் ரசிகர்களிடம் பிரபலமான காட்சிகளாக இருக்கின்றன. PS2: பொன்னியின் செல்வன் படத்தை இன்னமும் நல்லா எடுத்திருக்கலாம்..பிரபல நடிகர் ஓபன் டாக்..! எனவே … Read more

தொடருந்தில் பயணித்த ரஷ்யத் தம்பதிக்கு நேர்ந்த கதி: விசாரணைகள் ஆரம்பம்

தென்னிலங்கை நோக்கித் தொடருந்தில் பயணித்த ரஷ்யத் தம்பதியின் இரண்டு மடிக்கணினிகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இக்கடுவை பிரதேச நட்சத்திர விடுதியொன்றில் தங்கியிருந்த ரஷ்யத் தம்பதி, நேற்றைய தினம் (27.02.2023) மாலை கொழும்பு – மருதானையிலிருந்து மாத்தறையை நோக்கி சென்ற தொடருந்தில் அளுத்கம வரை பயணித்துள்ளனர். இந்நிலையில், இடைவழியில் தொடருந்து பாணந்துறையை அண்மித்தபோது, அவர்களது மடிக்கணினிகளைச் சூட்சுமமான முறையில் திருடப்பட்டுள்ளது. பொலிஸில் முறைப்பாடு குறித்த தம்பதிக்கு அருகில் நின்று கொண்டிருந்த இளைஞர் ஒருவர், தொடருந்து … Read more

எனக்கு நானே இலக்கு… ஏற்றமிகு 7 திட்டங்களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ‘ஏற்றமிகு ஏழு திட்டங்கள்’ தொடக்க விழாவில்  கலந்துகொண்ட முதலமைச்ச்ர மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  யாரையும் இலக்காக கொண்டு நான் செயல்படவில்லை, எனக்கு நானே இலக்கு வைத்து செயல்படுகிறேன் என கூறினார். சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் திருநங்கைகளுக்கு மாத உதவித்தொகை உயர்வு, மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை பட்டா வழங்கும் விழா நடைபெற்றது. சிறந்த தரமான மருத்துவம் அனைத்து தரப்பு … Read more

திருத்தணி பிரசாதம் தயாரிக்கும் கூடத்தில் சமையல் எரிவாயு கசிவு

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலுக்கு சொந்தமான பிரசாதம் தயாரிக்கும் கூடத்தில் சமையல் எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளது. பிரசாதம் தயாரிப்பதற்காக சமையல் எரிவாயு பயன்படுத்தும் போது சிலிண்டரில் இருந்து கேஸ் கசிந்துள்ளது.

கேரளாவிற்கு அதிகளவில் கனிம வளங்களை ஏற்றிச் சென்ற 5 லாரிகளுக்கு அபராதம் விதிப்பு

கன்னியாகுமரி: தக்கலை வழியாக கேரளாவிற்கு அதிகளவில் கனிம வளங்களை ஏற்றிச் சென்ற 5 லாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக கனிம வளங்களை ஏற்றிச் சென்ற லாரிகளுக்கு ரூ.2.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.