மின் இணைப்பை ஆதாருடன் இணைக்க இன்றே கடைசி தேதி! சரிபார்ப்பது எப்படி?

தமிழ்நாட்டில் இலவச மானியம் பெறும் மின் நுகர்வோர் அனைவரும் தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது.  இதையடுத்து நவ.15-ம் தேதி முதல் மின் நுகர்வோர் தங்களது மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர்.  கடந்த டிச.31-ம் தேதியுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் நிறைவடையும் என கூறப்பட்டது. இதன் பின் ஜன.31-ம் தேதி முதல் பிப்.15-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. ஆனால், அப்போதும் … Read more

ரூ.93.40 கோடி மதிப்பீட்டில் 7 நகரங்களில் புதிய பேருந்து நிலையங்கள் அமைப்பு! தமிழ்நாடு அரசு

சென்னை: 7 நகராட்சிகளில் ரூ.93.40 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க நிர்வாக அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.  அதன்படி, ஆற்காடு, எடப்பாடி, ராமநாதபுரம், திருவள்ளூர், மேட்டூர், சிதம்பரம் மற்றும் உசிலம்பட்டி ஆகிய 7 நகராட்சிகளில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க ரூ.93.40 கோடி மதிப்பீட்டில் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்,  கடந்த ஆண்டு ஏப்ரல் 7ம் தேதி நகர்ப்புற  உள்ளாட்சி அமைப்புகளில், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில், 24 … Read more

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே ஆண் யானை உயிரிழப்பு..!!

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வனச்சரக பகுதியில் 4 வயது ஆண் யானை உயிரிழந்தது. பெத்திக்குட்டை வனப்பகுதியில் இறந்து கிடந்த யானையின் மரணம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் சென்னை மாநகராட்சி கூட்டம் தொடங்கியது..!!

சென்னை: தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் சென்னை மாநகராட்சி கூட்டம் தொடங்கியது. வழக்கமாக சென்னை மாநகராட்சி கூட்டம் திருக்குறளுடன் தொடங்கும் நிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடி தொடங்கப்பட்டது.

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொலை… பாதுகாப்புப் படையினர் 2 பேர் காயம்!!

ஸ்ரீநகர் : ஜம்மு – காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதி ஒருவன் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டான். ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்பு படையினர், காஷ்மீர் போலீசாருடன் இணைந்து அப்பகுதியில் இன்று காலை தீவிர தேடுதல் வேட்டை நடத்தி … Read more

விசேட சமூக சமையலறை நிகழ்ச்சி சாகல ரத்நாயக்க தலைமையில் இடம்பெற்றது

கொழும்பு, ஹுனுப்பிட்டிய கங்காராம விகாரையில், விசேட சமூக சமையலறை நிகழ்ச்சியொன்று, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தலைமையில் நேற்று (27) பிற்பகல் இடம்பெற்றது. கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவின் 05 கிராமிய உத்தியோகத்தர் பிரிவுகளில் உள்ள கர்ப்பிணித் தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள், தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், ஊனமுற்றோர் மற்றும் குறைந்த வருமானம் பெறுவோர்உள்ளிட்ட 2300 பேருக்கு தினசரி போஷாக்கான உணவை வழங்குவதற்காக ஹுனுப்பிட்டி கங்காராம விகாரையை மையமாகக் கொண்டு … Read more

பெரும் சோகம்.. லாரி மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் பலி..!!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த மோர்பாளையம் அருகே வட்டூர் பகுதியை சேர்ந்தவர் ரவி என்பவர் தனது மனைவி கவிதா மற்றும் உறவினர்கள் கந்தாயி, குஞ்சம்மாள், மகாலட்சுமி, சாந்தி மற்றும்  கவிதாவின் தம்பி மகள் லக்ஷனா ஆகியோர் வீரப்பூரில் நடைபெற்ற கோவில் திருவிழாவுக்கு சென்று விட்டு காரில் திருச்செங்கோடு நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தேசிய நெடுஞ்சாலையில் பழங்குடி பாளையம் அருகே சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த கண்டைனர் லாரி பின்புறத்தில் கார் மோதி … Read more

அவசரம்… இன்றே கடைசி நாள்!!

பலமுறை அவகாசம் வழங்கப்பட்ட ஆதார் எண் – மின் இணைப்பு எண் இணைப்பிற்கு இன்றே கடைசி நாள் என்பதால் மக்கள் அனைவரும், மாலைக்குள் இணைத்துவிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அரசு அறிவித்தது. அதன்படி கடந்த ஆண்டு நவம்பர் 15ஆம் தேதி முதல் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி தொடங்கியது. 2 ஆயிரத்து 800 குழுக்கள் அமைக்கப்பட்டு, பணிகள் … Read more

ஈரோடு கிழக்கு: முதல் வாக்காளர்கள்(?) ; இரவு வரை நீடித்த வாக்குப்பதிவு – முழு தொகுதி ரவுண்ட்அப்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியது. தொகுதியில் மொத்தமுள்ள 238 வாக்குச்சாவடிகளிலும் காலையில் இருந்தே மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். – ஈரோடு சம்பத் நகரில் உள்ள அம்மன் மெட்ரிக் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி, தனது மனைவி பிரசிதாவுடன் காலை 7.15 மணிக்கே வந்து வரிசையில் நின்று வாக்கு செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “வாக்குப்பதிவு அமைதியான முறையில் தொடங்கியுள்ளது, 5 … Read more