ஏப்.1-ம்தேதி சுங்கச்சாவடிகளில் லாரி உரிமையாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை: ஏப்ரல் 1-ம்தேதி சுங்கச்சாவடிகளில் லாரி உரிமையாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, தமிழ்நாடு, மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் தன்ராஜ், செயலாளர் ராமசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- இந்தியா முழுவதும் தேசிய மற்றும் மாநில அரசின் நெடுஞ்சாலைகளில் ஏராளமான சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் பல ஆண்டுகளாக அளவுக்கு அதிகமான அளவில் கட்டணம் வசூலித்து வருகின்றனர். இதனால் லாரி உரிமையாளர்களுக்கு, பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. பல இடங்களில், முழுமையாக […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.