காசி தமிழ்சங்கமம், தமிழ்நாட்டிற்கும் – காசிக்கும் இடையேயான பழமையான உறவை கொண்டாடியது – பிரதமர் மோடி

காசி தமிழ்சங்கமம், தமிழ்நாட்டிற்கும் – காசிக்கும் இடையேயான பழமையான உறவை கொண்டாடிய நிலையில், செளராஷ்டிர தமிழ் சங்கமம் மூலம், தமிழ்நாட்டுடனான குஜராத்தின் பல நூற்றாண்டு கால உறவு புதுப்பிக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மனதின் குரல் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், ஒரே பாரதம், உன்னத பாரதம் கீழ், செளராஷ்டிரியர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையிலான உறவு செளராஷ்டிரா தமிழ் சங்கமம் மூலம் புதுப்பிக்கப்படும் என தெரிவித்தார். வரும் ஏப்ரல் 17 முதல் 30 வரை, குஜராத்தின் பல்வேறு பகுதிகளில், இவ்விழா நடைபெறும் என பிரதமர் குறிப்பிட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.