அமெரிக்க உளவுத்துறை தகவல்; இந்திய எல்லையில் பதற்றம் அதிகரிப்பு… சண்டைக்கு ரெடி!

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான எல்லை பிரச்சினை என்பது சுதந்திர இந்தியாவில் இருந்தே தொடர் கதையாகி வருகிறது. பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் ஊடுருவல், ராணுவத்தினர் அத்துமீறல், திடீர் தாக்குதல், அப்பாவிகள் பலி, ரகசிய ஆபரேஷன், போர் என பரபரப்பிற்கு பஞ்சமில்லை. சமீப காலமாக இந்தியா – சீனா எல்லை பிரச்சினை பெரும் தலைவலியாக மாறியது. இந்திய அரசு பேச்சுவார்த்தை இதுதொடர்பாக பலகட்டப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு நிலைமையை சுமூகமாக மாற்ற முயற்சிகள் நடைபெற்றன. மறுபுறம் பாகிஸ்தான் எல்லைப் பகுதியிலும் … Read more

Pushpa 2: வேற லெவல்… 1000 கோடி… ரிலீஸுக்கு முன்பே பெத்த வசூலை குவித்த புஷ்பா 2!

கடந்த 2021 ஆம் ஆண்டு தெலுங்கு இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் புஷ்பா. இந்தப் படத்தில் தெலுங்கு ஹீரோ அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில், ஜகதீஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். நடிகை சமந்தா இப்படத்தில் ஊ சொல்றியா மாமா என்ற ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். ப்ச்… அந்த கொடுப்பனை இல்ல… பாவம்தான் தனுஷ்! செம்மரக் கடத்தலை மைய்யப்படுத்தி உருவாக்கப்பட்ட இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், … Read more

சிறந்த படத்துக்கான ஆஸ்கர் விருதுக்கு அவதார் 2 பரிந்துரை..!

உலகம் முழுவதும் கடந்த 3 மாதங்களில் சுமார் 19 ஆயிரம் கோடி ரூபாய் வசூலை வாரி குவித்த அவதார் 2 திரைப்படம், சிறந்த படத்துக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. திரைத்துறையினருக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது அளிக்கும் விழா, அமெரிக்காவின் ஹாலிவுட் பகுதியில் வரும் 12ம் தேதி நடைபெறவுள்ளது. 2009ம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற அவதார் திரைப்படத்தின் 2ம் பாகமான ‘Avatar: The Way of … Read more

இலங்கை ஜாம்பவானின் சாதனையை அடித்து நொறுக்கிய ஏஞ்சலோ மேத்யூஸ்!

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் எடுத்த மூன்றாவது வீரர் என்ற இலங்கையின் சனத் ஜெயசூர்யாவின் சாதனையை ஏஞ்சலோ மேத்யூஸ் முறியடித்துள்ளார். முதல் டெஸ்ட் போட்டி இலங்கை கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்குமான முதல் டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் இன்று தொடங்கியது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி இலங்கை அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. அனுபவ வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் 47 ஓட்டங்கள் எடுத்து … Read more

பொள்ளாச்சி அருகே நல்லூரில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சென்னையை சேர்ந்த காவல் ஆய்வாளர் சபரிநாத் பலி..!!

கோவை: பொள்ளாச்சி அருகே நல்லூரில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சென்னையை சேர்ந்த காவல் ஆய்வாளர் சபரிநாத் உயிரிழந்தார். பொள்ளாச்சி அருகே உள்ள நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் 40 வயது சபரிநாத். இவர் சென்னையில் உள்ள அயனாவரம் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். அண்மையில் இவரது மனைவி உடல்நல குறைவால் உயிரிழந்ததை தொடர்ந்து அவரது வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு விட்டுள்ளார். விடுமுறை நாட்களில் அவ்வப்போது அங்கு வருவது வழக்கம். அதன்படி இன்று காலை ஆய்வாளர் … Read more

மதுரையில் கால்நடைகளை திருடிய வழக்கில் கைது செய்யப்பட்ட 5 வடமாநிலத்தவர்களுக்கு நிபந்தனை ஜாமின்: ஐகோர்ட் கிளை

மதுரை: மதுரையில் கால்நடைகளை திருடிய வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நிபந்தனையுடன் ஜாமின் வழங்கியுள்ளது . குற்றம் சட்டப்பட்டோர் காவல்நிலையத்தில் தினமும் காலை ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என உயர்நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.

நடிகர் பாலா ஐசியுவில் அட்மிட்

கொச்சி, மார்ச் 9: கல்லீரல் பாதிக்கப்பட்ட நடிகர் பாலா, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழில் ‘அன்பு’ படம் மூலம் அறிமுகமானவர் பாலா. இயக்குநர் ‘சிறுத்தை’ சிவாவின் சகோதரரான இவர், ‘காதல் கிசுகிசு’, ‘அம்மா …

இந்தியாவில் பட்டம் பெற்றிருந்தால் ஆஸ்திரேலியாவில் அங்கீகரிக்கப்படும்; ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனிஸ் அறிவிப்பு.!

அகமதாபாத்: இந்தியாவில் பட்டம் பெற்றிருந்தால் ஆஸ்திரேலியாவில் அங்கீகரிக்கப்படும் என்று அந்தோனி அல்பனிஸ் தெரிவித்துள்ளார். இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனிஸ், இரு நாடுகளுக்கிடையேயான முக்கிய கல்வி உறவு தொடர்பான திட்டங்களை உறுதி செய்துள்ளதாக அறிவித்துள்ளார். ஆஸ்திரேலியா-இந்தியா கல்வித் தகுதி அங்கீகார முறையை’ இறுதி செய்துள்ளதாக அறிவித்தார். அகமதாபாத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலிய-இந்தியா கல்வி உறவு திட்டத்தில் உரையாற்றிய போது அல்பனிஸ் இந்த திட்டத்தை உறுதி செய்ததாக கூறினார். அவர் உரையாற்றியதாவது, இரு தரப்பு கல்வி உறவுகளில் … Read more

நடிகைக்கு கொலை மிரட்டல் பிரியங்கா பிஏ மீது வழக்கு| Case against Priyanka PA for threatening to kill actress

மீரட், காங்கிரஸ் உறுப்பினரும், ‘டிவி’ நடிகையுமான அர்ச்சனா கவுதம் என்பவரை மிரட்டியதாக, காங்., கட்சியின் பொதுச் செயலர் பிரியங்காவின் உதவியாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் மீரட் நகரைச் சேர்ந்தவர் அர்ச்சனா கவுதம், 27. ‘டிவி’ நடிகையான இவர், ‘பிக்பாஸ்’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலம் அடைந்தார். காங்கிரஸ் கட்சி உறுப்பினரான அர்ச்சனா, கடந்தாண்டு நடந்த உ.பி., சட்டசபை தேர்தலில் ஹஸ்தினாபூர் தனித் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அர்ச்சனாவின் … Read more

'வாடிவாசல்' மேலும் தாமதம் : வருத்தத்தில் சூர்யா ரசிகர்கள்

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க 'வாடிவாசல்' படம் தயாராகும் என 2021ம் ஆண்டே அறிவிக்கப்பட்டது. அந்த ஆண்டில் படத்தின் டைட்டில் போஸ்டரையும் வெளியிட்டார்கள். அப்படத்தின் படப்பிடிப்பு இரண்டு வருடங்களாகியும் இன்னும் ஆரம்பமாகாமல் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. கடந்த வருடம் இப்படத்திற்கான டெஸ்ட் ஷுட்களைக் கூட நடத்தினார்கள். படத்திற்காக ஜல்லிக்கட்டு காளை ஒன்றை சூர்யா சொந்தமாக வாங்கி வளர்க்கிறார் என்றும் தகவல் வெளியானது. ஆனால், கடந்த இரண்டு வருடங்களாக வெற்றிமாறன் 'விடுதலை' படத்திற்காக மட்டுமே பணிபுரிந்து வந்தார். … Read more