‘திமுக ஆட்சியில்தான் 18 மணி நேரம் விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்கப்படுகிறது: அதிமுக-வை விமர்சித்த செந்தில் பாலாஜி

‘திமுக ஆட்சியில்தான் 18 மணி நேரம் விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்கப்படுகிறது: அதிமுக-வை விமர்சித்த செந்தில் பாலாஜி Source link

8 மாதங்களாகியும் குழந்தை இல்லை – மன உளைச்சலில் கணவர் செய்த விபரீதம்.!

கடலூர் மாவட்டத்தில் உள்ள முத்தாண்டிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் ஜனார்த்தனன். இவருக்கு கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு ஆனந்தவள்ளி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.  ஆனால், இதுவரைக்கும் ஆனந்தவள்ளி கர்ப்பம் ஆகவில்லை. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஜனார்த்தனன் தனக்கு குழந்தை இல்லாமல் போய்விடுமோ என்று நினைத்து கடந்த சில நாட்களாக வருத்தத்தில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், அவர் நேற்று முன்தினம் செந்தாமரை என்பவருக்கு சொந்தமான முந்திரி தோப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  இதைப்பார்த்து அதிர்ச்சி … Read more

பிரபல பாலிவுட் நடிகர் சதீஷ் கௌஷிக் மாரடைப்பால் மரணம்..!!

அனில் கபூர் மற்றும் ஸ்ரீதேவி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற மிஸ்டர் இந்தியா படத்தில் நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் பாலிவுட்டில் ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவர் சதீஷ் கௌஷிக். சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ஃபிலிம் ஃபேர் விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்றுள்ள சதீஷ் கௌஷிக், பிரபல இயக்குநராகவும் திரையுலகில் வலம் வந்துள்ளார். 1993-ல் ஸ்ரீதேவி நடிப்பில் வெளியான ரூப் கி ராணி சோரன் கா ராஜா என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து … Read more

உடனே விண்ணப்பியுங்க..!! EPFO நிறுவனத்தில் வேலைவாய்ப்பு..!!

மத்திய தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் காலியாக உள்ள அமலாக்க அதிகாரி (Enforcement Officer/Accounts Officer), உதவி வருங்கால வைப்பு நிதி ஆணையர் (Assistant Provident Fund Commissioner) ஆகிய பதவிகளுக்கான ஆள்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் வரும் மார்ச் 17-ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. காலிப்பணியிடங்கள்: மொத்தம் 577 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. கல்வித்தகுதி: விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பட்ட படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு … Read more

அட சீ..கட்டின மனைவியை விருந்தினர்களுக்கு விருந்தாக்கும் கணவன்கள்..!

ஆப்ரிக்காவின் தென் பகுதியில் நமீபியா நாடு அமைந்துள்ளது.நமீபியாவில் ஓவாஹிம்பா, ஓவாஸிம்பா ஆகிய பழங்குடின மக்கள் இருக்கிறார்கள். இவர்களிடம் “Okujepisa omukazendu” என்ற விநோதமான பழக்கம் இருக்கிறது. அதன் அர்த்தம் “விருந்தினர்களுக்கு மனைவியை விருந்தாக்கு” என்பதை குறிக்கிறது. வீட்டுக்கு வரும் விருந்தினர்களுடன் தன் மனைவி உல்லாசமாக இருக்க வேண்டும் என்பதே இந்த விருந்து. அப்போது, கணவன் வேறு அறையில் தங்கி கொள்ள வேண்டும். வேறு அறை இல்லை என்றால் வீட்டிற்கு வெளியில் படுத்துக்கொள்ள வேண்டும். எக்காரணத்தை கொண்டும் வீட்டுக்குள் … Read more

WPL: தொடரும் சோகம்; வுமன்ஸ் ப்ரீமியர் லீகிலும் சொதப்பும் ஆர்சிபி! என்னதான் பிரச்னை?

ஐ.பி.எல் போட்டிகளைப் பொறுத்தவரைக்கும் ஒவ்வொரு அணிக்கென்று ஒவ்வொரு வரலாறு இருக்கிறது. மும்பை இந்தியன்ஸை எடுத்துக் கொண்டோமானால், தொடக்க சீசன்களில் சுமாராக ஆடி, அதன்பிறகு ரோஹித் தலைமையில் வெறித்தனமாக ஆடத் தொடங்கி பல முறை சாம்பியன் பட்டத்தை வென்றவர்கள். சென்னையை எடுத்துக் கொண்டோமானால் ஆரம்பத்திலிருந்தே சீராக ஆடக்கூடியவர்கள். பெரும்பாலும் ப்ளேஆஃப்ஸூக்குத் தகுதிப்பெற்றுவிடுவார்கள். அவர்களும் பல முறை சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறார்கள். பெரும் வீழ்ச்சிகளைச் சந்தித்து அவற்றிலிருந்து மீண்டும் வந்திருக்கிறார்கள். மும்பை – சென்னை என நினைத்த மாத்திரத்தில் நமக்கு … Read more

''அதிமுக – பாஜக இடையே எந்த மோதலும் இல்லை; கூட்டணி தொடருகிறது'': ஜெயக்குமார்

சென்னை: அதிமுக – பாஜக கூட்டணி தொடருகிறது என்றும் இரு கட்சிகளுக்கும் இடையே எந்த மோதலும் இல்லை என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நிறைவு பெற்ற பிறகு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி குறித்து விவாதித்தோம்” என்றார். பொதுச் செயலாளர் தேர்வு குறித்து கேள்விக்கு, பொதுச் செயலாளர் தேர்வு குறித்து கூட்டத்தில் விவாதிக்கவில்லை; பொதுச் செயலாளர் தேர்வு … Read more

மதுபானக்கொள்கை ஊழல் வழக்கு | சிறையிலிருக்கும் சிசோடியாவிடம் இன்று 2ஆம் கட்ட விசாரணை

புதுடெல்லி: மதுபானக்கொள்கை ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவிடம் சிறையில் வைத்து இன்று இரண்டாவது கட்ட விசாரணை நடத்துவதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டெல்லியில் மதுபான கொள்கை அமலாக்கத்தில் ஊழல் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு மணீஷ் சிசோடியாவிடம் சிபிஐ கடந்த பிப். 26ம் தேதி தெரிவித்திருந்தது. அவரிடம் நடந்த 8 மணிநேர விசாரணைக்கு பின் சிபிஐ, சிசோடியாவைக் கைது செய்து சிறையில் அடைத்தது. … Read more

5,000 மாணவிகளுக்கு விஷம் வைக்கப்பட்ட விவகாரம் | கைது நடவடிக்கையை தொடங்கியது ஈரான்

தெஹ்ரான்: சுமார் 5,000 பள்ளி மாணவிகளுக்கு விஷம் வைக்கப்பட்ட விவகாரத்தில் கைது நடவடிக்கைகளில் ஈரான் இறங்கி உள்ளது. ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள கோம் பகுதியில் பள்ளி செல்லும் மாணவிகளுக்கு கடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்து உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்தது. வயிற்றுவலி, தலைவலி, வாந்தி, மூச்சுவிடுவதில் சிரமம் போன்வற்றால் பாதிக்கப்பட்ட மாணவிகளில் பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவப் பரிசோதனையில் அவர்களின் உடலில் நஞ்சு இருந்தது தெரிய வந்தது. மாணவிகள் பயிலும் பள்ளிகளில் மர்ம … Read more

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: என்னென்ன விவாதிக்கப்பட்டது?

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “விரைவில் மக்களவைத் தேர்தல் வரவுள்ள நிலையில் திமுக ஆட்சியின் அவலங்களையும் அதிமுக ஆட்சியின் சிறப்பான திட்டங்களையும் மக்கள் மத்தியில் கொண்டு செல்வது தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்தும் பேசப்பட்டது. அதிமுகவின் பொதுச் செயலாளர் தேர்தலைக் குறித்து … Read more