அரசியலுக்கு முன்னும் பின்னும், விமர்சனங்களுக்கு தயங்காத குஷ்பு சுந்தர்
அரசியலுக்கு முன்னும் பின்னும், விமர்சனங்களுக்கு தயங்காத குஷ்பு சுந்தர் Source link
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
அரசியலுக்கு முன்னும் பின்னும், விமர்சனங்களுக்கு தயங்காத குஷ்பு சுந்தர் Source link
ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டம் ரத்தன்கரில் உள்ள கங்காராம் தனியார் மருத்துவமனையில் கடந்த 5-ம் தேதி 19 வயது கர்ப்பிணி ஒருவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர் கைலாஷ் சோங்காரா சோனோகிராபி செய்தார். அதில் கர்ப்பிணியின் வயிற்றில் விசித்திரமான குழந்தை இருப்பது தெரியவந்தது. அந்த குழந்தைக்கு 2 இதய துடிப்புகள் உணரப்பட்டன. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுமார் ஒரு மணிநேரத்தில் அந்த பெண்மணிக்கு சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. ஆனால் அந்த குழந்தைக்கு 2 இதயம், … Read more
தமிழ்நாட்டில் நடப்பு கல்வியாண்டுக்கான 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வழக்கம் போல் நேரடியாக பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை பள்ளிக்கல்வித்துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து கடந்த மார்ச் 1 முதல் 9-ம் தேதி வரை பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடைபெற்று கொண்டிருக்கிறது. இதையடுத்து பொதுத்தேர்வுக்கான வினாத்தாள் பாதுகாப்பான முறையில் வைத்திருக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வருகிற … Read more
மும்பை மலாடு குரார் பகுதியில் வசிப்பவர் ஜோதிராம். இவரின் மனைவி பாயல். பாயலுக்கு இது இரண்டாவது திருமணமாகும். முதல் மனைவிக்கு ஒரு மகன் இருக்கிறார். மகனும், முதல் கணவனும் தனியாக வசித்து வருகின்றனர். ஆனாலும் முதல் கணவனுடன் பாயல் தொடர்பில் இருந்து வந்தார். கடந்த மே மாதம் 7-ம் தேதி ஜோதிராம் தன் மனைவியுடன் சாங்கிலியில் இருக்கும் தன் நண்பர் ஒருவரை பார்க்க சென்றார். அவர்கள் மே 13-ம் தேதி திரும்ப வந்தனர். வீட்டிற்குள் வந்து பார்த்த … Read more
திமுக அரசு பெண்களுக்கு ஏராளமான திட்டங்களை கொண்டுவந்துள்ளது என்றும், பெண்களுக்கு சொத்துரிமை, அரசு பணியில் 33 விழுக்காடு இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்டு, பின்னர் அது 40 விழுக்காடாக உயர்த்தப்பட்டதாகவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில் பங்கேற்ற முதலமைச்சர், பெண்கள் முன்னேற்றத்துக்காக சிறப்பாக செயல்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு விருதுகளை வழங்கினார். விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், … Read more
பழநி: பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் நேற்று இரவு நடைபெற்றது. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உப கோயிலான பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா கடந்த பிப்ரவரி 17ம் தேதியில் முகூர்த்தக் கால் ஊன்றுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. பிப்ரவரி 21ம் தேதி திருக்கம்பம் சாட்டுதல், பிப்ரவரி 28ம் தேதி கொடியேற்றம் மற்றும் பூவோடு வைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று (மார்ச் 7) இரவு திருக்கல்யாணம் நடைபெற்றது. … Read more
அதர்தலா: தொடர்ந்து இரண்டாவது முறையாக திரிபுரா மாநில முதல்வராக டாக்டர் மாணிக் சாஹா இன்று (மார்ச் 8) பதவியேற்றுக்கொண்டார். அவருடன் 8 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். புதன்கிழமை அகர்தலாவில் நடந்த பதவியேற்பு விழாவில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இவர்களுடன் வடகிழக்கு மாநிலங்களில் பாஜகவின் வெற்றிக்கு காரணமாக இருந்த அஸ்ஸாம் முதல்வர் ஹேம்ந்த பிஸ்வா சர்மாவும் கலந்து கொண்டார். சமீபத்தில் திரிபுராவின் 60 சட்டப்பேரவைத் … Read more
உணவு பொருட்களை கிட்டங்கிகளுக்கு கொண்டு செல்வது தொடர்பாக கோரிய 75 டெண்டர்கள் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம், உணவு பொருட்களை, மாவட்ட கிட்டங்கிகள், அமுதம் அங்காடிகளுக்கு கொண்டு செல்வதற்காக வாகனங்களை பணியமர்த்துவது தொடர்பாக டெண்டர்கள் கோரியது. 75 டெண்டர்களுக்கு தடை விதிக்க கோரிக்கை! அனைத்து மாவட்டங்களுக்கும் சேர்த்து மொத்தம் 75 டெண்டர்கள் கோரப்பட்டன. இந்த டெண்டர்களுக்கு தடை விதிக்கக் கோரி சென்னையைச் … Read more
சினிமாவை பொறுத்தவரை நடிகர், நடிகைகள் தங்களை எப்போது ஊடக வெளிச்சத்தில் வைத்து கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் பீல்ட் அவுட் என்ற நினைப்பிற்கு பலரும் வந்துவிடுவார்கள். நடிகர், நடிகைகள் தங்களை லைம் லைட்டில் வைத்துக்கொள்ள பெரிதாக எல்லாம் மெனக்கெட தேவையில்லை. சர்ச்சையாக எதையாவது செய்தால் போதும். அவர்கள் மீது ஊடக வெளிச்சம் விழுந்துவிடும். பொதுவாக சினிமா வாய்ப்புகள் இல்லாத நடிகைகள் போட்டோ ஷுட் நடத்துவது வழக்கம். படங்களில் காட்டாத அளவிற்கு போட்டோ ஷுட்டில் கிளாமர் காட்டி … Read more
இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள மேற்குக் கரைப் பகுதியில் அந்நாட்டு ராணுவம் நடத்திய தாக்குதலில் 6 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர். மேற்குக் கரைப் பகுதியில் நேற்று இரு யூத சகோதரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் மேற்குக் கரையில் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது ஹமாஸ் இயக்கப் போராளிகள் என்று சந்தேகிக்கப்படும் ஒருவர் உள்பட 6 பேரை சுட்டுக் கொன்றனர். மேலும் 11 பேர் பலத்த காயமடைந்தனர். சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் பயங்கரவாத தாக்குதலில் உதவியதாகவும், திட்டமிட்டதாகவும் சந்தேகிக்கப்படுகிறார்கள் … Read more