மு.க. ஸ்டாலின் ஏன் பிரதமர் வேட்பாளராக கூடாது? பரூக் அப்துல்லா
மு.க. ஸ்டாலின் ஏன் பிரதமர் வேட்பாளராக கூடாது? பரூக் அப்துல்லா Source link
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
மு.க. ஸ்டாலின் ஏன் பிரதமர் வேட்பாளராக கூடாது? பரூக் அப்துல்லா Source link
தாயின் உதவியுடன் 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி நியூ அசோக் நகர் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை அவரது தாய் படப்பிடிப்புக்கு அழைத்துச்செல்வதாக பட்பர்கஞ்ச் பகுதியில் உள்ள ஹோட்டலுக்கு கூட்டிச்சென்றுள்ளார். பின்னர் இருவரின் தங்கியிருந்த அறைக்கு தாய்க்கு தெரிந்த நபர் ஒருவர் வந்துள்ளார். மூவரும் அதே அறையில் இருந்த நிலையில், அந்த இளைஞர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அப்போது சிறுமியின் வாயில் துணி வைத்து … Read more
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பாலன் நகரைச் சேர்ந்த இளம்பெண்ணும், ஈரோட்டைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரின் மகன் விஜய் என்பவரும் கடந்த 2020-ம் ஆண்டு முதல் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி காதலித்து வந்திருக்கின்றனர். இந்த நிலையில் அந்தப் பெண்ணின் வீட்டில் அவருக்கு பெற்றோர் மாப்பிள்ளை பார்க்க தொடங்கியிருக்கின்றனர். அப்போது தான் விஜயை காதலித்து வருவதாகவும், அவரைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என பெற்றோரிடம் கூறியதாக சொல்லப்படுகிறது. மகளின் விருப்பத்துக்கு ஏற்ப அவர் காதலிக்கும் நபரையே திருமணம் செய்து வைக்க … Read more
சென்னை: வீட்டு உபயோக எரிவாயு விலை மேலும் ரூ.50 உயர்தப்பட்டுள்ளதால் ஏழை, எளிய, நடுத்தர மக்களை பாதிக்கும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து எரிபொருள் விலையை உயர்த்தி வருகிறது. விலை உயர்வால் பொதுமக்கள் கஷ்டப்படுவதைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாத பிரதமர் மோடியும், அவரது அரசும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றன. பாஜக … Read more
சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏன் பிரதமராகக் கூடாது என்றும், பிரதமராவதில் என்ன தவறு என்றும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா கருத்து தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரை நேரில் சந்தித்து தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”இது ஒரு அற்புதமான தொடக்கம். நாட்டின் ஒற்றுமைக்காக ஸ்டாலின் சிறப்பான பங்களிப்பை … Read more
பாக்தாத்: ஐ.நா.வின் பொதுச் செயலாளர் அண்டோனியா குத்தரெஸ் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இராக் நாட்டுக்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார். இராக் பயணம் குறித்து அண்டோனியா குத்தரெஸ் பேசும்போது, “இராக் மக்கள் மற்றும் அதன் அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை எப்போதும் உறுதுணைபுரியும். இராக்கியர்கள் அவர்களது சிரமங்களையும் சவால்களையும் பரந்த, ஆக்கபூர்வமான உரையாடல் மூலம் எதிர்கொள்ள முடியும் ” என்று கூறியிருக்கிறார். இவர் தனது இராக் பயணத்தில், அரசின் முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார். அதன் ஓர் அங்கமாக இன்று … Read more
வருமான வரித்துறை நோட்டீஸை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கை, முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் திரும்ப பெற்றுள்ளார். வருமானவரித் துறை நோட்டீஸ்! தொழிலதிபர் சேகர் ரெட்டி வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்துக்கு வருமானவரித் துறை நோட்டீஸ் அனுப்பியது. வருமான வரி எவ்வளவு? 2015 -16ஆம் மதிப்பீட்டு ஆண்டுக்கு 20 லட்சம் ரூபாயும், 2017 – 18 ஆம் மதிப்பீட்டு ஆண்டுக்கு 82 … Read more
ஹாங் காங் மாடலான அப்பி சோய், உலக அளவில் பிரபரலமானவர். இன்ஸ்டாகிராமில் 1 லட்சத்திற்கும் அதிகமான பாலோயர்களைக் கொண்ட சோய் கடந்த பிப்ரவரி 21ம் தேதி காணமால் போனார். அதைத் தொடர்ந்து அவர் கொடுரமாக கொலை செய்யப்பட்டது அம்பலமானது. மாடல் அப்பி சோயின் தலை மற்றும் பல விலா எலும்புகள் ஹாங் காங்கின் கடலோர கிராமமான லுங் மேயில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் சமையல் பானை மற்றும் குளிர்சாதன பெட்டியில் காணப்பட்டன. அங்கு மின்சார ரம்பம் … Read more
தமிழ் சினிமாவில் தற்போது ரஜினியின் நிலை வாழ்ந்து கேட்ட ஜமீன்தாரின் கதையாகவே இருக்கின்றது. ஒரு காலகட்டத்தில் கொடி கட்டி பரந்த ரஜினி இன்று தொடர் தோல்விகளினால் துவண்டு இருக்கின்றார். எந்திரன் படத்திற்கு பிறகு கடந்த 12 வருடங்களாக ரஜினிக்கு வெற்றிப்படங்களே அமையவில்லை. என்னதான் வசூலில் நூறு கோடி ஆயிரம் கோடி என கதை விட்டாலும் உண்மையை சொல்லவேண்டும் என்றால் கடந்த சில வருடங்களாக ரஜினியின் படங்கள் முன்பு போல ரசிகர்களை ஈர்க்கவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. … Read more
சென்னை: மாநிலம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் ரூ.38 கோடியில் சிசிடிவி கேமராக்கள் மேம்படுத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. நாட்டில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த கடந்த 2020ம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, அதன்படி, நாட்டில் காவல் நிலையங்கள், புலனாய்வு அமைப்புகள் சிபிஐ, அமலாக்கத் துறை, தேசிய புலனாய்வு முகமை போன்ற புலனாய்வு அமைப்புகளின் அலுவலகங்கள், விசாரணைகளை நடத்தி கைது செய்யும் அதிகாரத்தைக் கொண்டுள்ளன. மேற்குறிப்பிட்ட விசாரணை அலுவலகங்களில் சிசிடிவி … Read more